Day: January 28, 2022

பொரளை அனைத்து புனிதர் தேவாலயத்தில் கைக்குண்டை வைத்த நபர் மேலும் இரண்டு கைக்குண்டுகளை வைத்துள்ளதாக தெரியவந்துள்ளது. பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் ஜகத் அல்விஸ்…

இலங்கையில் பயன்படுத்தப்படும் வாகனத்தை தற்போது தங்கத்தை ஒத்ததாக பார்க்கப்படுவதாக சர்வதேச செய்தி நிறுவனமான AFP தகவல் வெளியிட்டுள்ளது. இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியால் கார்களின் விலைகள் வீடுகளின்…

எங்களது நிரந்த தீர்வு சமஷ்டி முறையானது அல்லது கூட்டு சமஷ்டியானது என முன்னாள் வடக்கு மாகாண சபையின் முதலமைச்சரும் நாடாளுமன்ற உறுப்பினருமான க. வி. விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.…

நாட்டில் இவ்வருட இறுதிக்குள் ஆட்சி மாற்றம் ஏற்படக்கூடிய வாய்ப்பு இருப்பதாக எதிர்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் ஆரூடம் வௌியிட்டுள்ளார். கொழும்பில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் உரையாற்றிய ஐக்கிய…

வருகின்ற பெப்ரவரி மாதம் 4 ஆம் திகதி கொண்டாடப்படவுள்ள இலங்கையின் 74 ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு விசேட போக்குவரத்துத் திட்டம் ஒன்று பொலிஸாரினால் அறிவிக்கப்பட்டுள்ளது. சுதந்திர…

2021 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சையை ஒத்திவைக்குமாறு மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த மனுவை பொதுநல ஆர்வலரான நாகாநந்த கொடித்துவக்கு தாக்கல்…

போலி இந்திய ஆவணங்களை உருவாக்கி தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தை மீண்டும் உயிர்ப்பிக்க முயற்சிகள் நடைபெறுவதாக தேசிய புலனாய்வு ஏஜென்சி (என்.ஐ.ஏ) தெரிவித்துள்ளது. கடந்த ஆண்டு மார்ச்…

அமைச்சர் நாமல் ராஜபக்ச (Namal Rajapaksa), ராஜபக்ச குடும்பம் சம்பந்தமாக தற்போது வெளியிடும் தகவல்கள் ஒன்றுடன் ஒன்று முரண்பாடாக இருந்து வருவதை காண முடிகிறது. பிரதமர் மகிந்த…

மட்டக்களப்பு மாவட்டத்தில் அறுவடை செய்யப்படும் நெல்லுக்கு தளம்பல் இல்லாத விலையினைப் பெற்றுக்கொடுப்பதற்கான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளதாக மாவட்ட ஒருங்கிணைப்புக்குழு தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான சிவநேசதுரை சந்திரகாந்தன் தெரிவித்துள்ளார்.…

வறட்சியான காலநிலையினையடுத்து மலையக நீர்த்தேக்கங்களுக்கு அருகில் நீரேந்தும் பிரதேசங்களிலுள்ள காட்டுப்பகுதிகளுக்கு இனந்தெரியாத விசமிகளால் தொடர்ச்சியாக தீ வைக்கப்பட்டு வருவதனால் பாரிய அளவில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம்…