மீண்டும் தாம் அரசியலில் ஈடுபடப் போவதில்லை என நாடாளுமன்ற உறுப்பினர் அத்துரலியே ரத்ன தேரர் தெரிவித்துள்ளார். அதன்படி தேர்தலில் போட்டியிடாது தியானத்தில் ஈடுபடவுள்ளதாகவும் அவர் கூறினார். கடந்த…
Day: January 27, 2022
கிளிநொச்சி மாவட்ட நீதிமன்ற கட்டடத் தொகுதி நீதி அமைச்சரும் ஜனாதிபதி சட்டத்தரணியுமான அலி சப்ரியினால் திறந்து வைக்கப்பட்டுள்ளது. இந் நிகழ்வு இன்று பிற்பகல் 2 மணிக்கு இடம்பெற்றுள்ளது.…
பாம்புகளின் வசிப்பிடமாக மாறியுள்ள ஓட்டமாவடி சிறுவர் பூங்கா,டெங்கு பரவும் இடமாகவும் மாறியுள்ளதால் புனர்நிர்மாணம் செய்யுமாறு பொதுமக்கள் கோரிக்கை விடுக்கின்றனர். குறித்த சிறுவர் பூங்கா பல வருடங்களாக கவனிப்பாரற்ற…
பேராதனைப் பல்கலைக்கழக மாணவர்கள் 64 பேர் கொவிட்-19 வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் தொற்றுக்குள்ளான மாணவர்கள் தற்போது பல்கலைக்கழக இடைநிலை சிகிச்சை நிலையங்களில் சிகிச்சை பெற்று வருவதாக பேராதனைப்…
பிரபாகரனின் படத்தை முகநூலில் பதிவிட்டதால் பயங்கரவாத தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த மட்டக்களப்பை சேர்ந்த குடும்பஸ்த்தர் 14 மாதத்தின் பின்னர் இன்று பிணையில்…
பி 494 ரக அதிவேக தாக்குதல் இயந்திரக் கப்பலை கையளிக்கும் நிகழ்வு கிழக்குப் பிராந்திய கடற்படையின் கட்டளைத் தளபதி ரியர் அட்மிரல் சஞ்வீச டயஸின் தலைமையில் நடைபெற்றது.…
எரிபொருள் கொள்வனவுக்காக இலங்கைக்கு 500 மில்லியன் அமெரிக்க டொலர் கடனுதவி வழங்க இந்தியா அனுமதி வழங்கியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அதன்படி இந்த நிதி விரைவில் இலங்கைக்கு கிடைக்கப்பெறும்…
விண்வெளியில் இருந்து பூமிக்கு திரும்ப போதுமான திறன் இல்லாத காரணத்தால் விண்வெளியிலேயே லட்சக்கணக்கான விண்வெளி குப்பைகள் சுற்றுகின்றன. அமெரிக்காவை சேர்ந்த தனியார் விண்வெளி நிறுவனமான ‘ஸ்பேஸ்எக்ஸ்’ கடந்த 2015-ம்…
நல்லாட்சி அரசாங்கத்தின் காலத்தில் நடந்த ஊழல், மோசடிகள் சம்பந்தமாக முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிடம் (Ranil Wickremesinghe) எழுப்பப்பட்ட கேள்வியால் கோபத்திற்கு உள்ளான அவர், நேர்காணலை இடையில்…
பொலிஸ் காவலில் உயிரிழந்ததாக தெரிவிக்கப்படும் மட்டக்களப்பு இருதயபுரம் இளைஞனின் படுகொலை தொடர்பான வழக்கில் உடற்கூற்று பரிசோதனைக்கும் அவரின் உடலிலிருந்து எடுக்கப்பட்ட சான்றுப்பொருட்களில் இரசாயண பகுப்பாய்வு பரிசோதனையின் அறிக்கையிலும்…
