இஸ்லாமிய மத நம்பிக்கை அடிப்படையிலான பழக்க வழக்கங்களைப் பின்பற்றியதால் அமைச்சா் பதவியில் இருந்து நீக்கப்பட்டதாக முன்னாள் பிரிட்டன் போக்குவரத்துத் துறை அமைச்சா் நுஸ்ரத் கனி குற்றம்சாட்டியுள்ளாா். இப்போது…
Day: January 25, 2022
விடுதலைப்புலிகளின் முன்னாள் உறுப்பினர் தயாமாஸ்டர் என அழைக்கப்படும் வேலாயுதம் தயாநிதி மீது தொடரப்பட்ட வழக்கிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளதுடன், அவருக்கு ஐந்து வருடங்களுக்கு ஒத்திவைக்கப்பட்ட இரண்டு வருட சிறைத்தண்டனை வழங்கி…
மகளை துஷ்பிரயோகம் செய்து கருக்கலைப்பு செய்த தந்தை அட்டாலுகம பிரதேசத்தில் தனது 13 வயது மகளை துஷ்பிரயோகம் செய்து, அவரது குழந்தையை கருக்கலைப்பு செய்ய குற்றச்சாட்டின் பேரில்…
கிளிநொச்சி கல்மடுகுளம் ஆற்றுப் பகுதியில் சட்டவிரோத மணல் அகழ்வில் ஈடுபட்டவர்களின் உழவு இயந்திரத்துடன் 12 பேரை கைது செய்து தருமபுரம் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர். சட்டவிரோத மணல் அகழ்வில்…
பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ ஜனாதிபதியாக இருந்தபோது அவரின் தனிப்பட்ட செயலாளராகக் கடமையாற்றிய உதித லொக்கு பண்டார சுமார் 30 மில்லியன் ரூபாயை மோசடி செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இந்தச்…
யாழ்.கொடிகாமம் – கெற்பேலி பகுதியில் மணல் கடத்தியோர் எனச் சந்தேகிக்கப்படும் குழுவினர் மீது இராணுவம் துப்பாக்கி சூடு நடத்தியுள்ளது. இதனையடுத்து மணல் கடத்தல் குழுவினர் அங்கிருந்து தலைதெறிக்க…
15 வயது சிறுமியை ஏமாற்றி பல சந்தர்ப்பங்களில் துஷ்பிரயேகத்தில் ஈடுபட்டதாகக் கூறப்படும் 19 வயது இளைஞன் பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளார். மற்றுமொரு யுவதியை இன்று திருமணம் செய்யவிருந்த நிலையில்,…
“பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் நீண்ட காலமாக தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் கைதிகள் எவரையும் அரசியல் கைதிகள் என அடையாளப்படுத்த நாம் விரும்பவில்லை. எனினும், இந்த விவகாரத்துக்குப்…
தமிழகம் தஞ்சாவூர் வடக்குவீதியில் அமைக்கப்பட்டுள்ள முன்னாள் முதலமைச்சர் எம்.ஜிஆரின் சிலை உடைக்கப்பட்டுள்ளது. மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் எம்.ஜி.ஆரின் மார்பளவு சிலை தஞ்சாவூரில் அமைக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் நேற்று…
நாட்டில் ஒரே ஒரு நினைவு தூபியை அமைத்து உயிரிழந்த இராணுவத்தினரையும், அதேபோல் விடுதலைப் புலிகளையும் நினைவு கூற முடியும் என மக்கள் விடுதலை முன்னணியின் முன்னாள் நாடாளுமன்ற…
