Day: January 24, 2022

24.01.2022 உதவி வளங்கியவர்:பத்மநாதன் மாலதி (உதவும் இதயங்கள் லண்டன் மகளிர் அணிக் காப்பா ள ர் ) உதவி பெற்றவர்:செல்வி சிவகுமார் – பூஜா இடம்:மண்முனைப்பற்று பிரதேச…

இலங்கைக்கு இந்தியா கொடுத்த கடன் திரும்புமோ இல்லையோ முதலில் தமிழக மீனவர்களின் 105 படகுகள் திரும்ப வேண்டும் என்று கவிஞர் வைரமுத்து வேண்டுகோள் விடுத்துள்ளார். இலங்கை கடற்படை…

சட்டவிரோத மணல் அகழ்வுகளால் மாவட்டத்திலிருக்கும் மிகப்பெரிய வளத்தை நாங்கள் இழக்க முடியாது, இதனால் ஏற்படும் அழிவுகள் ஆபத்துக்கள் மிக அதிகம். எனவே அனைவரும் இதில் பொறுப்புடன் செயற்படவேண்டும்…

கொழும்பில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி சென்ற ரயிலில் மோதுண்டு மாணவன் ஒருவர் பலியாகி உள்ளார். காங்கேசன்துறை நோக்கி சென்ற உத்தரதேவி ரயில் ரயில் கடவையை கடந்த மாணவன்…

இலங்கையில் டொலர் பிரச்சினை ஏற்படுவதற்கு பிரதான காரணங்களை முன்னாள் அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்க வெளிப்படுத்தியுள்ளார் 2009ம் ஆண்டு போர் முடிவுக்கு கொண்டு வரப்பட்ட பின்னர், 2011ஆம்…

வாழைச்சேனை பொலிஸ் பிரிவில் ஓபியம் (OPIUM) அபின் போதைப்பொருளுடன் கல்குடாவைச் சேர்ந்த 72 வயதுடைய நபர் கைது செய்யப்பட்டுள்ளதாக வாழைச்சேனை பொலிஸார் தெரிவித்துள்ளனர். இவரிடமிருந்து சுமார் 40…

2006ஆம் ஆண்டு திருமலையில் படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் எஸ். சுகிர்தராஜனின் 16வது ஞாபகார்த்த தின நிகழ்வு நடைபெற்றதுடன் படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களுக்கு நீதி வேண்டி மட்டக்களப்பில் ஆர்ப்பாட்டமும்…

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் வழக்கை சர்வதேச அளவில் எடுத்துச் செல்வதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து ஆராய்ந்துவருவதாக கொழும்பு பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை (Malcolm Ranjith) தெரிவித்துள்ளார்.…

இலங்கையில் உள்ள தனியார் வங்கிகளுக்கு கிடைக்கும் வெளிநாட்டு நாணயங்களில் மூன்றில் ஒரு பங்கை இலங்கை மத்திய வங்கி (Cenral Bank of Srilanka) பெற்றுக்கொள்ள வேண்டும் என்ற…

யாழ்ப்பாணக் குடாநாட்டில் உள்ள அனைத்து மக்களும் மூன்றாம் கட்ட பூஸ்டர் தடுப்பூசியினை கட்டாயமாக பெற்றுக்கொள்ள வேண்டும் என யாழ் மாவட்ட இராணுவ கட்டளைத் தளபதி தெரிவித்தார். யாழில்…