Day: January 23, 2022

மக்களின் வாழ்வாதாரத்தினை பாதுகாத்து வலுப்படுத்தும் வகையில் மேற்கொள்ளப்படுகின்ற விவசாய மற்றும் நீர் வேளாண்மை செயற்பாடுகள் தடை செய்யப்பட முடியாதவை என்பதே தற்போதைய அரசாங்கத்தின் நிலைப்பாடு என அமைச்சர்…

வவுனியாவில் அமைந்துள்ள சதோச விற்பனை நிலையத்தில் அத்தியாவசிப் பொருட்களுக்கு தட்டுப்பாடு நிலவுவதாக வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்தன (Bandula Gunawardane) பொதுமக்கள் குற்றம் சாட்டியுள்ளனர். நாடு பூராகவும்…

எரிவாயு தானாக வெடிக்காது, இவற்றுக்குப் பின்னால் உள்ள நாசகாரர்கள் குறித்து உடனடியாக விசாரணை நடத்தப்பட வேண்டும் என ஆளும் பிரதம கொறடா ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார். லிட்ரோ…

நேற்றுடன் முடிவடைந்த கடந்த ஏழு நாட்களில், 5,391 கொவிட்-19 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். அதே காலப்பகுதியில், கொவிட் தொற்று காரணமாக 87 மரணங்கள் சுகாதாரப் பிரிவினரால் உறுதிப்படுத்தப்பட்டுள்ளன.…

ஜனாதிபதி தேர்தலில் வெற்றியை தீர்மானித்தது சிறுபான்மை வாக்குகளா? பெரும்பான்மை வாக்குகளா? என முகநூலில் தீபன் மார்க்ஸ் என்பவர் ஒரு பதிவை பதிவிட்டுள்ளார். குறித்த பதிவில், கல்முனை 7,286,…

12,000 முதல் 15,000 மெட்றிக் டொன் யூரியா உள்ளிட்ட இரசாயன உரங்கள், அடுத்த சில வாரங்களில் இலங்கைக்குக் கொண்டுவரப்பட உள்ளதாக தேசிய உர செயலகம் தெரிவித்துள்ளது. இரசாயன…

இலங்கையில், பால் மா இறக்குமதியாளர்களுக்கு போதுமான அளவு டொலர்கள் வழங்கப்பட்டுள்ளதால் பால் மாவுக்கு தட்டுப்பாடு ஏற்படாது என மத்திய வங்கியின் ஆளுநர் அஜித் நிவாட் கப்ரால் (Ajith…

இலங்கையில் பூஸ்டர் தடுப்பூசி பெற்றுக் கொள்ளாதவிடத்து மீண்டும் ஒரு முடக்க நிலையை நோக்கிச் செல்ல வேண்டிய அபாயம் ஏற்படும் என யாழ்.மாவட்ட அரசாங்க அதிபர் கணபதிப்பிள்ளை மகேசன்…

கொடூரமான கோழை – அவுஸ்திரேலிய நீதிபதி சீற்றம் யுவதிகளின் ஆபாசமான படங்கள் மற்றும் காணொளிகளை அனுப்புமாறு அவர்களை, வலியுறுத்தி பின்னர் அவற்றை, அவர்களது குடும்பத்தினருக்கும் நண்பர்களுக்கும் அனுப்பிய…

முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன அமைந்துள்ள பத்தரமுல்லையில் தனது கட்சியின் அலுவலகத்தை ஸ்தாபிக்க தீர்மானித்துள்ளார். 17ஆண்டு கால ஐக்கிய தேசியக் கட்சியின்…