கிளிநொச்சி – தருமபுரம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட புன்னைநீராவி நாதன் குடியிருப்பு பகுதியில் தாயும் மக்களும் தீயில் எரிந்து கருகிய நிலையில் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் குறித்த சம்பவ…
Day: January 22, 2022
இலங்கையில் இடம்பெற்ற உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு தன்னை சிறைப்படுத்த முடியாது எனவும், தன்னை சிறைப்பிடிப்பதற்கான காரணங்களோ அல்லது சாட்சிகளோ இல்லையெனவும் முன்னாள் ஜனாதிபதி…
திருமணமான தம்பதியால் இளைஞர் ஒருவர் நிர்வாணமாக்கப்பட்டு தாக்கப்பட்டார். இந்த சம்பவம் சியம்பலாண்டுவ பகுதியில் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். சம்பவம் தொடர்பில் சியம்பலாண்டுவ பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு தம்பதிகளை…
மனித உரிமை கண்காணிப்பகத்தினால் வெளியிடப்பட்டுள்ள ஆண்டறிக்கையில் இலங்கை தொடர்பில் குறிப்பிடப்பட்டுள்ள விடயங்களுக்கு வெளிவிவகார அமைச்சு பதிலளித்துள்ளது. மிகைப்படுத்தப்பட்ட அடிப்படையில் மனித உரிமை கண்காணிப்பகம் அறிக்கை வெளியிட்டுள்ளது என…
உலகம் முழுவதும் கடந்த வாரம் 1.8 கோடி பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. இதுகுறித்து அந்த அமைப்பு வெளியிட்டுள்ள வாராந்திர அறிக்கையில்…
தேசிய உயிரில் பூங்காக்கள் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் ஷெர்மிளா ராஜபக்ஷ பதவி விலகுவதால தெரிவித்துள்ளார். நாசகார நடவடிக்கைகள் மற்றும் மோசடிகளில் ஈடுபடும் நபர்கள் குறித்து முறையான விசாரணை…
13 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த மதபோதகர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். தமிழகம் நீலகிரி மாவட்டம் ஊட்டி பிங்கர்போஸ்ட் பகுதியை சேர்ந்தவர் சூரிய மூர்த்தி என்ற…
கொழும்பு துறைமுக நகரில் பொது மக்கள் புகைப்படங்கள் மற்றும் காணொளி எடுப்பதற்கு கட்டணங்கள் அறவிப்படும் என்ற தகவல் பொய்யானது என கொழும்பு துறைமுக நகர் நிர்வாகம் அறிவித்துள்ளது.…
கஞ்சா போதைப்பொருளை உடமையில் வைத்திருந்த குற்றச்சாட்டில் சுழிபுரத்தைச் சேர்ந்த தம்பதியர் கைது செய்யப்பட்டுள்ளனர். காங்கேசன்துறை பிராந்திய மூத்த பொலிஸ் அத்தியட்சகரின் கீழான மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவும் கடற்படையும்…
எதிர்வரும் பெப்ரவரி மாதத்தில் உலக சந்தையில் ஒரு பெரல் கச்சாய் (Crude oil) எண்ணெயின் விலை 100 டொலர்களை நெருங்கும் என எரிபொருள் சம்பந்தமான பொருளாதார ஆய்வாளர்கள்…
