19-01-2022இன்றையதினம் ஒட்டுசுட்டான் பிரதேசசெயலாளராக பரமோதயன்-ஜெயராணி அவர்கள் தமது கடைமைகளை பொறுப்பேற்றுக்கொண்டார்
Day: January 19, 2022
பாகிஸ்தான் நாட்டில் இடம்பெற்ற குத்துச்சண்டை இறுதி போட்டியில் முல்லைத்தீவு யுவதி கணேஸ் இந்துகாதேவிக்கு தங்கப்பதக்கம் தந்தையை இழந்த நிலையில் தாயின் அரவணைப்பில் வாழ்ந்து வந்து குத்துச்சண்டையில் சாதித்து…
இந்தியாவின் நட்சத்திர டென்னிஸ் வீராங்கனையான சானியா மிர்ஷா, டென்னிசில் இருந்து ஓய்வு பெறுவதாக இன்று அறிவித்துள்ளார். சானியா மிர்ஷா, 2003-ம் ஆண்டு முதல் இந்தியாவிற்காக விளையாடி வருகிறார்.…
யாழ்.சாவகச்சோியில் உள்ள பிரபல பாடசாலை ஒன்றின் மாணவர்கள் சிலர் குழுவாக வன்முறை சம்பவங்களில் ஈடுபட்டிருந்த நிலையில் சம்பவத்துடன் தொடர்புடைய 3 மாணவர்கள் கைது செய்யப்பட்டு நீதிமன்றில் ஆஜர்…
யாழ்ப்பாணத்தில் பதின்ம வயது சிறுமியொருவர் கிணற்றில் தவறி விழுந்து பரிதாபகரமாக உயிரிழந்துள்ளதாக நெல்லியடி பொலிஸார் தெரிவித்துள்ளனர். கரணவாய், அண்ணாசிலையடிப் பகுதியில் நேற்று மாலை இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. 16…
கொழும்பில் ஜே.வி.பியினால் மேற்கொள்ளப்படும் எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தின் மீது முட்டை வீச்சு தாக்குதல் இடம்பெற்றுள்ளது. கொழும்பு மத்திய பேருந்து தரிப்பிடத்திற்கு முன்னால் இந்த தாக்குதல் இடம்பெற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை,…
ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ச நாடாளுமன்றத்தில் நேற்று ஆற்றிய கொள்கை விளக்க உரையில் தமிழ் மக்களால் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட இனப் பிரச்சினைத் தீர்வு தொடர்பில் எதுவும் குறிப்பிடவில்லை. இனப்பிரச்சினை…
காணாமல் போன பிரபல நடிகை ரைமா இஸ்லாம் ஷிமு (Raima Islam Shimu), சாக்குமூட்டையில் காயங்களுடன் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் திரயுலகினரை அதிர்ச்சி அடைய வத்துள்ள நிலையில்,…
நாடாளுமன்றத்தின் உணவகத்தில் உணவுகள் வீணடிக்கப்படுவதாக வெளியான தகவல் தொடர்பில் விசாரணை நடத்தப்படவேண்டும் என்று, சபாநாயகரிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. எதிர்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹேசா விதானகே இந்த கோரிக்கையை…
நாட்டில் இருவேறு இடங்களில் இன்று மொத்தமாக மூன்று கைக்குண்டுகள் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். அந்தவகைளில், திருகோணமலை திருகோணமலை சம்பூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் இரண்டு மோட்டார் குண்டுகள்…
