Day: January 18, 2022

கிளிநொச்சி பொது நூலகத்திற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு இன்று(செவ்வாய்கிழமை) இடம்பெற்றது. புதிதாக நிர்மானிக்கப்படவுள்ள குறித்த நூலகம் கிளிநொச்சி நகரின் ஏ9 வீதியில் அமையவுள்ளது. குறித்த நூலகத்திற்கான அடிக்கல்…

தமிழ் பேசும் கட்சிகள் ஒன்றிணைந்து தயாரித்த கூட்டு ஆவணம் இலங்கைக்கான இந்தியத் தூதுவர் கோபால் பாக்லேவிடம் இன்று கையளிக்கப்பட்டது. 13 ஆவது திருத்தத்தை முழுமையாக அமுல்ப்படுத்த இந்தியா…

திடீரென மயக்கமடைந்ததன் காரணமாக, 12 மாணவர்கள் வட்டவளை பிரதேச வைத்தியசாலையில் இன்று அனுமதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது. ரொசல்ல- பின்னோயா தமிழ் வித்தியாலயத்தில் தரம் ஐந்தில் கல்வி கற்கும் 12…

நாட்டில் இன்று மாலை 5 மணி வரை மாத்திரமே மின் உற்பத்தி நிலையங்கள் இயங்குவதற்குத் தேவையான டீசல் கையிருப்பில் உள்ளது என மின்சார பொறியியலாளர் சங்கத்தின் செயலாளர்…

முட்டைகளை மறந்தும் கூட குளிர்சாதன பெட்டியில் வைப்பதனால் அதன் சுவை கெட்டுப்போவதுடன், அதனால் ஏற்படும் பாதிப்புகளும் அதிகம் என கூறப்படுகின்றது. இன்றைய காலகட்டத்தில் முட்டையை மொத்தமாக வாங்கி…

புதிய ஜனாதிபதி செயலாளராக காமினி செனரத் நாளை பதவியேற்கவுள்ளார். ஜனாதிபதி கோட்டாபயவின் முன்னாள் செயலாளர் கலாநிதி பி.பி.ஜயசுந்தர கடந்த வியாழக்கிழமை தனது பதவியை இராஜிநாமா செய்திருந்தார். இதையடுத்து…

நுவரெலியா – அக்கரப்பத்தனையில் ஒரே நாளில் மூன்று கோவில்களில் கொள்ளை சம்பவம் இடப்பெற்றுள்ளமை பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அக்கரப்பத்தனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட அக்கரப்பத்தனை சின்னத்தோட்டம் ஸ்ரீ முத்துமாரியம்மன்…

மட்டக்களப்பு மாவட்ட புவிச்சரிதவியல் திணைக்களத்திற்கு புதிய பொறியியலாளராக w. பண்டார நியமிக்கப்பட்டுள்ளார். ஏற்கனவே கடமையாற்றிய பொறியியலாளர் பாரிஸ் அவர்கள் ஊழல் குற்றச்சாட்டின் காரணமாக இடமாற்றம் செய்யப்பட்ட நிலையில்…

நேற்றைய தினம் மக்கள் கூட்டத்தால் நிரம்பிய போர்ட் சிட்டி.. சுமார் 50,000 அதிகமானவர்கள் நேற்றைய தினம் வருகைதந்துள்ளனர். விசா எடுத்தாத்தான் போக முடியும் என்னும் விமர்சனம் முன்வைக்கப்…

நான் ஜனாதிபதித் தேர்தலில் வெற்றி பெற்ற பின்னர் சிறிகொத்தவிற்கு சென்று ஐக்கிய தேசியக் கட்சியில் அங்கத்துவத்தை கோரி இருந்தால், என்ன நடந்திருக்கும்..?. இது மைத்திரிபால சிறிசேன ஜனாதிபதியாக…