11 வயது சிறுமி ஒருவருக்கு போதைப்பொருள் கொடுத்து துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டில் 6 பேர் தலங்கம பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்டவர்களுள், 4 ஆண்களும் 2…
Day: January 17, 2022
தேசிய மட்டத்தில் உற்பத்தி திறன் மதிப்பீடுக்கான போட்டியில மன்னார் மாவட்ட செயலகம் மூன்றாம் இடம். கடந்த வருடத்தில் தேசிய மட்டத்தில் நடைபெற்ற அலுவலகத்தின் வினைத்திறனான செயல்பாட்டின் உற்பத்தி…
குறைந்த வருமானம் பெறுவோருக்கு இலவச சூரியக்கலங்களை வழங்க மின்சக்தி அமைச்சு திட்டமிட்டுள்ளது. இது தொடர்பான பிரேரணைக்கு அமைச்சரவை ஏற்கனவே அங்கீகாரம் வழங்கியுள்ளதாகவும், அடுத்த வாரம் முதல் வேலைத்திட்டம்…
இந்தியாவின் கேரளாவில் இறைச்சி வாங்க சென்ற மனிதர் பனிரெண்டு கோடி ரூபாய்க்கு அதிபதியான ஆச்சர்ய சம்பவம் ஒன்று நிகழ்ந்துள்ளது. முந்தின நாள் வரைக்கும் தினசரி வாழ்விற்கும் உணவிற்கும்…
தலங்கம பிரதேசத்தில் வாய் பேச முடியாத பெற்றோருக்குப் பிறந்த 11 வயது சிறுமியை ஏமாற்றி விருந்துக்கு அழைத்துச் சென்று பலமுறை பாலியல் பலாத்காரம் செய்த குற்றச்சாட்டில் டிக்டோக்…
நாட்டில் தற்போது காணப்படும் பொருளாதார நெருக்கடி தொடர்ந்தும் நீடித்தால், நாட்டில் சட்டம் இல்லாமல் போய், சட்ட நிர்வாகமும் அழித்து பயங்கரமான நிலைமை ஏற்பட வாய்ப்புள்ளதாக இலங்கை சட்டத்தரணிகள்…
ஈஸ்டர் தாக்குதல் என்ற போர்வையில் ஆட்சிக்கு வந்த அரசாங்கம் இன்று அனைத்தையும் மறந்து விட்டதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச குற்றம் சாட்டியுள்ளார். ஐக்கிய மக்கள் சக்தியின்…
இந்தியாவின் ஆந்திரவில் மதுபோதையில், இருந்த ஒருவர் ஆடு என்று நினைத்து ஆட்டை பிடித்துக்கொண்டிருந்தவரின் தலையை வெட்டிய சம்பவம் இடம்பெற்றுள்ளது. இந்த சம்பவம் நேற்று இரவு இடம்பெற்றுள்ளது. ஊர்…
இலங்கையின் நிலையற்ற அரசியல் சூழ்நிலையில், அரசாங்கத்தின் அமைச்சரவை மாற்றம், ஒரு மாதக்காலத்துக்கு தாமதமாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்கனவே திட்டமிட்டப்படி, விவசாயம், மீன்பிடி, பெருந்தெருக்கள் மற்றும் சுற்றாடல்துறை அமைச்சுக்களில்…
ஹட்டன் நகருக்கு குடிநீரை விநியோகிக்கும் ஹட்டன் சிங்கிமலை நீர் தேக்கத்தில் மிதந்துக்கொண்டிருந்த ஆணின் சடலம் ஒன்றை இன்று மீட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். அருகில் உள்ள காட்டில் விறகு…
