இந்த அரசை உடனே வீட்டுக்கு அனுப்பவும்கூடாது, இந்த ஆட்சியாளர்களின் பலவீனத்தை மக்கள் உணரவேண்டும் எனவும் அப்போதுதான் இனியும் ஆசைவார்த்தைகளை நம்பி ஏமாறமாட்டார்கள் என தொழிலாளர் தேசிய சங்கத்தின்…
Day: January 9, 2022
ராகம பகுதியில் உள்ள பல்பொருள் அங்காடி ஒன்றை நபர் ஒருவர் உடைத்து திருடிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவம் இன்று (09-01-2022) காலை 10.30 மணியளவில்…
இலங்கைக்கு பயணம் மேற்கொண்டுள்ள சீன வெளிவிவகார அமைச்சர் வாங் யீ பிரதமர் மஹிந்த ராஜபக்சவை இன்று காலை கொழும்பில் சந்தித்து கலந்துரையாடியுள்ளார். இந்த சந்திப்பில் பல இருதரப்பு…
கொழும்பு நவகம்புரம் பகுதியில் தண்ணீரை பெற்றுக்கொள்வதற்காக மக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்தனர். தண்ணீரை பெற்றுக்கொள்வதற்காக பொது மக்கள் பலத்த சிரமங்களை எதிர் நோக்கியுள்ளனர். தற்போது நாட்டில மின்சார…
தனது ஆட்சியில் வெளிநாட்டு கடன் வாங்கவில்லை என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ (Gotabaya Rajapaksa) கூறுவது சிரிப்பாக உள்ளது என நாடாளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் (Mano…
ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்திற்கு நிதியுதவி வழங்குவதற்கும், அதன் எரிபொருளுக்கு அமெரிக்க டொலர்களை வழங்குவதற்கும் சவுதி அபிவிருத்திக்கான நிதியத்துடன் இலங்கை அரசாங்கம் பேச்சுவார்த்தைகளை நடத்தி வருகின்றது. சுற்றுலா மற்றும்…
மாத்தளை – நாகொல்ல பிரதேசத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் வீடு பாரிய சேதத்திற்கு உள்ளாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இச்சம்பவம் இன்று ஞாயிற்றுக்கிழமை (09.01.2022) காலை இடம்பெற்றுள்ளது. தீப்பெட்டி…
நாட்டில் காணப்படும் பொருளாதார நிலைமையில், பொருட்கள் மற்றும் சேவைகளின் விலைகள் அதிகரித்துள்ளன. இவ்வாறான சூழ்நிலையில், அரசாங்கம் மக்களுக்கான 5 ஆயிரம் ரூபாய் நிவாரணப் பொதியை அறிவித்துள்ளது. இந்த…
எதிர்க்கட்சித் தலைவரும் ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவருமான சஜித் பிரேமதாச வடக்கிற்கான தனது பயணத்தினை மேற்கொண்டு வடக்கில் மக்கள் சந்திப்புக்களை நடத்தி வரும் நிலையில் இன்றைய தினம்…
தேர்தலுக்கு முன்னர் நாட்டு மக்களிடையே பிளவுகளை ஏற்படுத்திய அரசாங்கம் தற்போது அதன் மூலமே அழிந்து வருவகின்றது என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார். எதிர்க்கட்சித் தலைவர்…
