Day: January 7, 2022

யாழ்ப்பாண நகரில் லிட்ரோ எரிவாயு சிலிண்டர்களை கொள்வனவு செய்வதற்காக மக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்தனர். யாழ்ப்பாணம் – வைத்தியசாலை வீதியிலுள்ள கொட்டடி பகுதியில் அமைந்துள்ள எரிவாயு சிலிண்டர்…

அரசியலமைப்பின் பிரகாரம் தனது அமைச்சரவையை 30 அமைச்சர்களாக மட்டுப்படுத்துவேன் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்க்ஷ தெரிவித்துள்ளார். அதோடு , அமைச்சரவையில் கூடுதல் உறுப்பினர்களை இணைத்து வாக்குறுதியை மீறப்…

ஆடைத் தொழிற்சாலையில் பணியாற்றும் இளம் யுவதி மரணம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். வவுனியா மணிபுரம் பகுதியில் வசிக்கும் இளம் யுவதியொருவர் தாய், தந்தை வேலை…

எமது பிரதேசத்தில் இருக்கும் வளங்களை சரியாகப் பயன்படுத்திக் கொண்டாலே நாம் மிகப் பெரிய சாதனையைப் படைக்க முடியும் என கொழும்பு பல்கலைக்கழகத்தில் மருத்துவத் துறையில் 13 தங்கப்…

பிரதமர் மகிந்த ராஜபக்ச (Mahinda Rajapaksa)சர்ச்சைக்குரிய பௌத்த பிக்கு ஒருவரின் ஆஸ்ரமத்திற்கு விஜயம் மேற்கொண்டுள்ளார். குருணாகல் மெல்சிறிபுர மாதபொல பிரதேசத்தில் அமைந்துள்ள உமந்தா விகாரைக்கு பிரதமர் விஜயம்…

சுசில் பிரேமஜயந்தவின் வாயை அடைத்த பின்னர், அரசாங்கத்திற்குள் சிங்கம் போல் இருந்த மேலும் சிலர் நாய் குட்டிகளின் நிலைமைக்கு சென்றுள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர்…

சர்ச்சைக்குரிய சீன உரக் கப்பலுக்கு சொந்தமான நிறுவனத்திற்கு மக்கள் வங்கியினால் 6.9 மில்லியன் அமெரிக்க டொலர்கள் செலுத்தப்பட்டுள்ளது. கொழும்பு வணிக மேல் நீதிமன்றத்தினால் விதிக்கப்பட்ட தடை உத்தரவு…

ஜனவரி மூன்றாம் வாரத்தில் இருந்து எரிபொருள் தட்டுப்பாட்டை எதிர்நோக்கும் ஆபத்து இருப்பதாக எரிசக்தி அமைச்சர் உதய கம்மன்பில (Udaya Gammanpila) தெரிவித்துள்ளார். ஆபத்து இருக்கின்ற போதிலும் அது…

இக்கட்டான காலங்களில்” இலங்கைக்கு ஆதரவளிக்க இந்தியா உறுதியளித்துள்ளது. இருதரப்பு எரிசக்தி பாதுகாப்பை அதிகரிக்கும் திருகோணமலை எண்ணெய் குத உடன்படிக்கையை வரவேற்றுள்ள நிலையிலேயே இந்த உறுதிமொழியை இந்தியா வழங்கியுள்ளது.…

தனுஷ்கோடி கடற்பரப்பினூடாக சட்டவிரோதமாக இலங்கைக்கு தப்பி வர முயன்ற இலங்கையர் ஒருவர் நேற்று (6) இரவு மெரைன் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார். இலங்கையில் இருந்து விமானம் மூலம்…