எதிர்காலத்தில் நீதிமன்ற நடவடிக்கைகளில் தொடர்ந்து பங்கேற்க எதிர்ப்பார்ப்பதாக முன்னாள் இராஜாங்க அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார். இராஜாங்க அமைச்சர் பதவியில் இருந்து நீக்கப்பட்டதன் பின்னர் முதன்முறையாக இன்று…
Day: January 6, 2022
எரிவாயு வெடிப்புச் சம்பங்களின் பின்னணியில் சூழ்ச்சிகள் இருக்கின்றதோ என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளதாகவும் ஜனாதிபதி இது சம்பந்தமாக ஏற்கனவே இரகசியமான விசாரணைகளை நடத்தி வருவதாகவும் பெருந்தெருக்கள் அமைச்சர் ஜோன்ஸ்டன்…
மட்டக்களப்பு கொக்குவில் பொலிஸ் பிரிவு பகுதியில் உள்ள 50 வீட்டு திட்டத்தில் வீடு ஒன்று தீக்கரையாக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் பெண்கள் 7 பேர் பொலிஸாரால்…
யாழ்.சாவகச்சோி பகுதியில் கஞ்சா பொட்டலம் விற்பனை செய்த குற்றச்சாட்டில் வயோதிபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இராணுவ புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்து குறித்த நபர் கைது…
மன்னார் பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள தரவான் கோட்டை பகுதியில் இன்று வியாழக்கிழமை மதியம் எரிவாயு வெடிப்பு சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. அப் பகுதியில் வசித்து வரும்…
வடக்கு ஆளுனர் ஜீவன் தியாகராஜா யாழ்ப்பாணம் நகர மையத்தில் உள்ள ஆரியகுளத்தின் அடையாளத்தை அழிக்க முற்சிக்கிறாரா என்ற சந்தேகம் தமக்கு எழுந்துள்ளதாக யாழ் மாநகரசபை உறுப்பினர்கள் அதிருப்தி…
தாய்வான், கருங்கடல், உக்ரேன், தென்சீனக் கடல், இந்திய-சீன எல்லைகள், ஈரான், இஸ்ரேல் என்று இந்த பூமியின் பல இடங்களில் யுத்த மேகங்கள் சூழ்ந்து மிகப் பெரிய யுத்தங்கள்…
பருத்தித்துறை பொலிஸ் நிலைய தடுப்பு காவலில், தடுத்து வைக்கப்பட்டிருந்த குடும்பஸ்தர் ஒருவர் தனது உயிரை மாய்க்க முயன்ற நிலையில் பொலிஸாரினால் காப்பாற்றப்பட்டு , யாழ். போதனா வைத்தியசாலையில்…
எதிர்வரும் நாட்களில் முன் அறிவித்தலின்றி மின் விநியோகம் துண்டிக்கப்படும். அதனால் நாட்டு மக்கள் இருளில் இருப்பதற்கு தயாராக வேண்டும் என இலங்கை மின்சார சபை சேவை சங்கத்தின்…
வவுனியா புதுக்குளம் தேவகுளம் பகுதியிலுள்ள வீடு ஒன்றிற்கு நுழைந்த 10ற்கும் மேற்பட்ட திருடர்கள் வீட்டிலுள்ளவர்கள் அணிந்திருந்த தங்க நகைகள், பணம் என்பனவற்றை கொள்ளையிட்டுத் தப்பிச்சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.…
