Day: January 5, 2022

யாழ் அம்பனை கொல்லன்கலட்டி road தெல்லிப்பளை (மகாஜனக் கல்லூரி அருகாமை) என்னும் முகவரியிலுள்ள வீடொன்றில் நகைகள் , பணம், தொலைபேசி, என்பன திருடிச் சென்று இன்று வரை…

பரமேஸ்வரன் கார்திகேயன் Heilbronn Germany 05.01.2022 உதவித்தொகை:230,000 60 வது பிறந்தநாள் வாழ்த்துக்கள்! இடம்:சென்ஜோன் வித்தியாலயம் அக்கரைப்பற்று. இன்றய கொடுப்பனவு:51.000,00 ரூபாய் சமூக சேவையாளர் திரு பரமேஸ்வரன்…

நுவரெலியா இராகலை – மந்தாரம்நுவர பிரதான வீதியின் கோணகல, கல்கந்த பகுதியில் கற்பாறைகள் சரிந்து விழந்துள்ளமையால் அந்த வீதியூடாக போக்குவரத்து தடைப்பட்டுள்ளது. நேற்று நள்ளிரவு 1.30 அளவில்…

புது வருடப் பிறப்புடன் பல்வேறு மாற்றங்களை அரசாங்கம் மேற்கொண்டுவருவதுடன், அரசியல் ரீதியான முடிவுகள் அரசியல் களத்தில் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. நேற்றைய தினம் இராஜாங்க அமைச்சுப் பதவியிலிருந்து சுசில்…

இலங்கையில் மீண்டும் அரிசியின் விலை சடுதியாக அதிகரித்துள்ளதாக ஐக்கிய அரிசி உற்பத்தியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. அதற்கமைய நாட்டரிசி ஒரு கிலோகிராம் 170 ரூபா வரையிலும், சம்பா அரிசி…

இன்று காலை 100ற்கு மேற்பட்ட பயணிகளுடன் யாழ்.நெடுந்தீவு – குறிகட்டுவான் இடையில் போக்குவரத்து பணியில் ஈடுபடும் சமுத்திரதேவி படகு நடுக்கடலில் பழுதடைந்த நிலையிலும் பணியாளர்களின் முயற்சியால் பாரிய…

தெஹிவளை கடற்பரப்பில் ஒருவரின் உயிரைக் காவுகொண்டதாக சந்தேகிக்கப்படும் முதலை, இன்று காலை வெள்ளவத்தையில் உள்ள கால்வாயில் காணப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. இதனையடுத்து, வனவிலங்கு அதிகாரிகள் பலரின் உதவியுடன் முதலையை…

அடுத்த வாரம் முதல் இந்தியா முழுவதும் கொரோனா மாத்திரை விற்பனைக்கு வரவுள்ளதாக தெரிவிக்கப்படும் நிலையில் மாத்திரை ஒன்றின் விலை ரூ.35 என நிர்ணயிக்கப்பட்டு உள்ளதாக கூறப்படுகின்றது. இந்தியாவில்…

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு பிரதேசத்தில் கைவிடப்பட்ட பாரிய இரண்டு கிபிர் விமான வெடிகுண்டுகளை இரும்பிற்காக கடத்தி செல்லமுற்பட்ட 6 பேரை புதுக்குடியிருப்பு பொலீசார் கைதுசெய்துள்ளனர். இந்த சம்பவம் நேற்றியதினம்…

உயிர்த்த ஞாயிறுத் தாக்குதல்கள் தொடர்பில் கைதான நிலையில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள ஒருவர், கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சைப்பெற்று வந்த நிலையில், நேற்று உயிரிழந்துள்ளார் . இந்நிலையில் குறித்த…