Day: January 2, 2022

பொறுமை காத்த நாட்டு மக்களின் பொறுமை எல்லை மீறிக்கொண்டே செல்கின்றதாக தெரிவித்த அமைச்சர் விமல் வீரவன்ச, அமைச்சர்களை கண்டவுடன் ஹூ சத்தம் எழுப்புவதற்கு மக்கள் தயாராகிவிட்டதாகவும் தெரிவித்தார்.…

தலவாக்கலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வட்டகொடை மடக்கும்புர தோட்டத்தில் உள்ள மீன்வளர்ப்பு நீர்தேக்கத்தில் பெண்ணின் சடலம் ஒன்று இன்று (02) காலை மீட்கப்பட்டதாக தலவாக்கலை பொலிஸார் தெரிவத்தனர். இவ்வாறு…

டொலர் நெருக்கடி காரணமாக சர்வதேச நாணய நிதியத்தை (IMF) நாடுவது குறித்து நாளைய (03) அமைச்சரவை கூட்டத்தில் தீர்மானம் எடுக்கப்படும் என இரண்டு அமைச்சர்கள் தெரிவித்துள்ளனர். மத்திய…

நாட்டில் பொருளாதார நெருக்கடி அதிகரித்திருக்கும் சூழ்நிலையில் அரசாங்கம் நாட்டை இராணுவ மயமாக்க முயற்சி செய்து வருவதாக எமக்கு சந்தேகம் நிலவுகின்றது என மலையக மக்கள் முன்னணியின் தலைவரும்…

அக்கரப்பத்தனை நகரிலுள்ள கோவிலில் நவக்கிரகங்கள் உடைக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக முழுமையான விசாரணை நடத்தப்பட்டு, உண்மை கண்டறியப்பட வேண்டும் என்றும் குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும் என்றும் மலையக மக்கள்…

அரசாங்கத்தில் எந்தவொரு பதவியையும் இனி ஏற்றுக்கொள்ளப் போவதில்லை என ஜனாதிபதியின் செயலாளர் பீ.பி.ஜயசுந்தர தெரிவித்துள்ளார். எதிர்வரும் 31ம் திகதி தாம் ஜனாதிபதி செயலாளர் பதவியிலிருந்து ஓய்வு பெற்றுக்…

இளவாலை பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் தமிழ் பொலிஸ் உத்தியோகத்தர் அவரது வீட்டிலிருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளார். கீரிமலை, கூவில் வீதியில் உள்ள வாடகை வீட்டில் இன்று காலை அவர்…

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்க்ஷவின் சௌபாக்கிய தொலை நோக்கு கொள்கைத் திட்டத்த்திற்கு அமைவாக அரச சேவையில் இணைத்துக்கொள்ளப்பட்ட பயிலுனர் பட்டதாரிகளுக்கு நிரந்தர நியமனம் வழங்கும் நடவடிக்கை நாளை ஆரம்பமாகவுள்ளது.…

சப்புகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் நாளை(03) முதல் மீண்டும் மூடப்படவுள்ளது. வெளிநாட்டுக் கையிருப்பு பற்றாக்குறை காரணமாக மசகு எண்ணெய் கொள்வனவு பாதிக்கப்பட்டுள்ளமையினால் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. சப்புகஸ்கந்த…

கிளிநொச்சியில் வர்த்தக நிலையத்தில் இன்றுகாலை ஏற்பட்ட தீப்பிரவலால் வீதி போக்குவரத்து பாதிக்கப்பட்டதுடன் சி அங்கு பதற்றமும் நிலவியிருந்தது. இதனையடுத்து தீயணைப்பு படையினரால் தீ பரவல் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டது.…