Month: January 2022

காதலித்த இளைஞன் திருமணம் செய்ய மறுத்ததாக தெரிவித்து யுவதி ஒருவர் நஞ்சு மருந்து அருந்திய நிலையில் வவுனியா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர். குறித்த சம்பவம்…

சுமார் 26 கிலோமீற்றர் பரப்பளவில் அமைந்துள்ள விக்டோரியா நீர்த்தேக்கத்தில் தற்போது நிலவும் கடும் வறட்சி காரணமாக நாளொன்றுக்கு இரண்டு மில்லியன் கனமீற்றர் நீர் ஆவியாகுவதாக பொறியியலாளர் வசந்த…

சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன விரைவில் குணமடைய வேண்டுமென தெரிவித்து சீனமக்கள் குடியரசின் தேசிய மக்கள் காங்கிரசின் நிலைக்குழுவின் தலைவர் (சீன பாராளுமன்றத்தின் சபாநாயகர்) லீ சன்ஷூ…

அரச ஊழியர்கள் மற்றும் அரச துறையில் ஓய்வு பெற்றவர்களுக்கு மாதாந்தம் வழங்கப்படும் 5 ஆயிரம் ரூபா கொடுப்பனவை தனியார் துறை ஊழியர்களுக்கும் பெற்றுக்கொடுப்பதற்காக தொழில் துறை அமைச்சர்…

மக்களின் பிரச்சினைக்கான தீர்வை முன்வைப்பதற்கான எமது பங்களிப்பை ஏனைய நேர்மையாக செயற்படுகின்ற தமிழ் கட்சிகளுடனும் அரசியல் செயற்பாட்டாளர்கள், சிவில் அமைப்புக்களுடனும் நாங்கள் இணைந்து செயற்படுவதற்கான விருப்பத்தையும் நாங்கள்…

ஜனாதிபதி செயலாளராக நியமிக்கப்பட்ட காமினி செனரத் மல்வத்து அஸ்கிரி மஹாநாயக்க தேரரை சந்தித்து ஆசீர்வாதம் பெற்றுக் கொண்டார். முதலில் மல்வத்து மஹா விகாரை பீடத்தின் மஹாநாயக்கர் வணக்கத்திற்குரிய…

ஜேவிபியின் தலைவர் அனுரகுமார திசாநாயக்கவின் மீது முட்டை தாக்குதல் நடத்தப்பட்டமைக்கு, எவான்காட் பாதுகாப்பு நிறுவனத்தின் தலைவர் நிசங்க சேனாதிபதியின் பாதுகாப்பு நிறுவனமே காரணம் என்று குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.…

கொழும்பு 4 இல் அமைந்துள்ள பிரபல பெண்கள் பாடசாலையில் அதிபர் மற்றும் அங்கு பணியாற்றும் கல்வி சாரா ஊழியர் ஒருவருக்கு எதிராக போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. குறித்த பாடசாலைக்கு…

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன், யாழ்ப்பாணத்தில் வெளிவிவகார அமைச்சர், பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் மற்றும் நீதி அமைச்சர் அலி சப்ரி ஆகியோரை சுமந்திரன் நேற்று காலை…

மிரிஸ்ஸ கடற்கரை பகுதியில் அனுமதியின்றி ட்ரோன் கமராவை இயக்கிய குற்றச்சாட்டுக்காக ரஷ்ய பிரஜையொருவர் பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளார். குறித்த நபர் மிரிஸ்ஸ கரையோரப் பாதுகாப்புப் பிரிவினரால் கைது செய்யப்பட்டு…