செய்தி ஆசிரியர் தேர்வு
இன்றைய செய்திகள்
ஈரான் மற்றும் அமெரிக்க-இஸ்ரேல் இடையிலான போர் நான்காவது வாரத்தை எட்டியுள்ள நிலையில், இஸ்ரேலின் அணுசக்தி மையத்திற்கு அருகிலுள்ள நகரங்கள் மீது ஈரான் நடத்திய ஏவுகணைத் தாக்குதலில் 100-க்கும் மேற்பட்டோர்…
எரிபொருள் விலை அதிகரிப்பு தொடர்பாக இன்று (22) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் மேலும் குறிப்பிடுகையில், உலக சந்தை நிலவரங்களைக் கருத்திற்கொண்டு மின்சாரக் கட்டணத்தை அதிகரிக்க அரசாங்கம் எதிர்பார்க்கவில்லை…
யால தேசிய பூங்காவிற்கு உட்பட்ட கிரிந்த பகுதியில் இன்று காலை இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. யால தேசிய பூங்காவின் கிரிந்த, ஹீன்வல வனஜீவராசிகள்…
கிளிநொச்சி – இராமநாதபுரம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கல்மடுநகர் பகுதியில், நபரொருவர் சட்டவிரோதமான முறையில் பதுக்கி வைத்திருந்த 1,220 லீற்றர் பெற்றோல் மற்றும் 530 லீற்றர் டீசல் என்பன பொலிஸாரால்…
உண்மையில் உலகத்தை ஒரே ஒரு குழு மட்டும் ஆளவில்லை. பொதுவாக மூன்று பெரிய சக்திகள் ஒன்றோடொன்று இணைந்து உலக அரசியலைப் பாதிக்கின்றன: அரசுகள், பெரிய நிறுவனங்கள், மற்றும் சர்வதேச…
ஆங்கில கால்வாய் ஊடாக பயணித்த ரஷ்ய போர் கப்பல் ஒன்றும், எண்ணெய் கப்பல் ஒன்றும் ரோயல் கடற்படையினரால் 48 மணி நேரம் பின் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டுள்ளது. ரஷ்யாவின் ஸ்டெரெகுஷ்சி…
வேல்ஸின் ரெக்ஸ்ஹாம் (Wrexham) பகுதியில், தங்களது மகளை உணவோ நீரோ இன்றி எலும்புக்கூடு போன்ற நிலையில் பட்டினி போட்டு உயிரிழக்க செய்த பெற்றோருக்கு தலா எட்டு ஆண்டுகள் சிறைத்தண்டனை…
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்பின் கோரிக்கைக்கு அமைவாக, ஈரானிய எரிவாயு தளங்கள் மீதான எதிர்காலத் தாக்குதல்களை இஸ்ரேல் தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளதாக இஸ்ரேலியப் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு வியாழக்கிழமை…
மட்டக்களப்பு மாவட்டம் மண்முனை தென் எருவில் பற்று பிரதேச சபைக்குட்பட்ட களுவாஞ்சிக்குடியில் மட்டு வாவியை கடந்து கிராம குடியிருப்புக்களை அண்டிய பகுதியினூடாக காட்டு யானை ஒன்று வருகை தந்த…
மத்திய கிழக்கில் ஏற்பட்டுள்ள போர்ச்சூழலால் உலக நாடுகள் எதிர்நோக்கியுள்ள பல்வேறு சூழ்நிலைகள் குறித்த கலந்துரையாடல் இன்று நாடாளுமன்றத்தில் இடம்பெற்று வருகின்றது. இந்நிலையில் இது குறித்து இலங்கை நாடாளுமன்றத்தில் விவாதிப்பதற்கு…
ஈரானின் மீது போர் நடவடிக்கை மேற்கொண்டிருந்தபோது, அமெரிக்காவின் F-35 ரக மறைமுகத் தாக்குதல் போர் விமானம் ஒன்று சேதமடைந்ததால், மத்திய கிழக்கில் உள்ள அமெரிக்க விமானப்படைத் தளத்தில் அவசரமாகத்…
“உலகத்தில் மிக சக்திவாய்ந்த நாடு எது?
“உலகத்தில் மிக சக்திவாய்ந்த நாடு எது?” என்று கேட்டால் ஒரு நாடு மட்டும் என்று சொல்லுவது கடினம். காரணம் சக்தி பல வகையாக இருக்கிறது — படை, பொருளாதாரம்,…
கடந்த பெப்ரவரி மாதம் 25 ஆம் திகதி இடம்பெற்ற மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா இரணைமடு கமக்காரர் அமைப்புக்களின் சம்மேளனம் மீதும் ஏனைய…
நாட்டிற்கு வருகை தந்துள்ள தெற்கு மற்றும் மத்திய ஆசியாவிற்கான அமெரிக்க விசேட பிரதிநிதியும், இந்தியாவிற்கான அமெரிக்கத் தூதுவருமான செர்ஜியோ கோர் (Sergio Gor) ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவுடன் சந்திப்பொன்றை…
ஈரான் போருக்கு நிதியளிப்பதற்காக 200 பில்லியன் டொலருக்கும் அதிகமான தொகையை அமெரிக்க காங்கிரஸிடம் கோருவதற்கு ஒப்புதல் அளிக்குமாறு பென்டகன் வெள்ளை மாளிகையைக் கேட்டுக்கொண்டுள்ளதாக ஒரு மூத்த நிர்வாக அதிகாரியை…
நாட்டுக்குக் கொண்டுவரப்பட்டுள்ள 3,900 மெட்ரிக்தொன் சமையல் எரிவாயுவை முனையங்களுக்கு இறக்கும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக லிட்ரோ நிறுவனம் தெரிவித்துள்ளது. அதன்படி, நேற்று கொண்டுவரப்பட்டுள்ள எரிவாயுவை விரைவில் கொள்கலன்களுக்கு நிரப்பி அதனைப்…
Proxy War என்றால் என்ன?
உலக அரசியலைப் புரிந்துகொள்ள இது முக்கியமான விஷயம். பெரிய நாடுகள் ஏன் நேரடியாக போர் செய்யாமல் மற்ற நாடுகளில் மோதுகின்றன என்பதை (“Proxy War”) ப்ராக்ஸி போர் அல்லது…
கண்ணீர்க் கடலில் டெஹ்ரான்: அலி லாரிஜானியின் இறுதி ஊர்வலத்தில் திரண்ட இலட்சக்கணக்கான மக்கள்
கண்ணீர்க் கடலில் டெஹ்ரான்: அலி லாரிஜானியின் இறுதி ஊர்வலத்தில் திரண்ட இலட்சக்கணக்கான மக்கள் – பழிவாங்கத் துடிக்கும் ஈரான்! இஸ்ரேலியத் தாக்குதலில் கொல்லப்பட்ட ஈரானின் தேசிய பாதுகாப்புச் செயலாளர்…
ஈராக் தலைநகர் பக்தாத்தில் உள்ள அமெரிக்கத் தூதரகத்தைக் குறிவைத்து ட்ரோன் மற்றும் ஏவுகணைத் தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளன. இதனைத் தொடர்ந்து தூதரகப் பகுதியில் பெரும் வெடிப்புச் சத்தம் கேட்டதாகத் தகவல்கள்…
வடமாகாண பாடசாலைகளில் கிறிஸ்தவ சபை ஒன்றின் பைபிளை மாணவர்களுக்கு இலவசமாக வழங்கும் நடவடிக்கையை தடுத்து நிறுத்த கோரி செய்த முறைப்பாட்டுக்கு உடனடி நடவடிக்கை எடுத்தார் என தெரிவித்து சிவசேனை…
ஈரானின் மிகவும் சக்திவாய்ந்த அரசியல் பிரமுகர்களில் ஒருவரும், அதன் உச்ச தேசிய பாதுகாப்பு மன்றத்தின் தலைவருமான அலி லாரிஜானி இஸ்ரேலின் தாக்குதலில் கொல்லப்பட்டுள்ளார் என்பதை ஈரானிய அதிகாரிகள் உறுதிபடுத்தியுள்ளனர்.…
உலகச் சந்தையில் பிரெண்ட் வகை கச்சா எண்ணெய் விலை இன்று (18) 67 சதம் அல்லது 0.65 சதவீதத்தால் வீழ்ச்சியடைந்துள்ளது. இதன்படி, ஒரு பீப்பாய் கச்சா எண்ணெயின் விலை…
தேசிய எரிபொருள் அனுமதிப்பத்திரம் அல்லது QR குறியீட்டைப் பெற்றுக்கொள்வதற்கான பதிவுகளுக்கு ஒத்துழைப்பு வழங்கும் வகையில், டிஜிட்டல் பொருளாதார அமைச்சு விசேட WhatsApp இலக்கமொன்றை அறிமுகப்படுத்தியுள்ளது. பதிவு செய்வதில் சிக்கல்களை…
அம்பலாந்தோட்டை – கதிர்காமம் பிரதான வீதியின் வீரவில பகுதியில் இடம்பெற்ற பயங்கர வீதி விபத்தில் நால்வர் உயிரிழந்துள்ளனர். இலங்கை போக்குவரத்து சபைக்குச் சொந்தமான இரண்டு பேருந்துகள் நேருக்கு நேர்…
உலக அரசியலைப் புரிந்துகொள்ள இந்த இரண்டு விஷயங்களையும் தெரிந்தால் தெளிவாக இருக்கும். 1. ஏன் ஈரான் – இஸ்ரேல் பகை 40 ஆண்டுகளாக உள்ளது? இதற்கு முக்கிய காரணம்(…
ஒழுங்கமைக்கப்பட்ட இணையவழி மோசடி வலையமைப்பை குறிவைத்து மேற்கொள்ளப்பட்ட விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கையின் போது, அனுராதபுரம் மற்றும் மிஹிந்தலை பகுதிகளில் 134 வெளிநாட்டு நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். அதிகாரிகளுக்கு கிடைத்த…
மற்றுமொரு எரிபொருள் கப்பல்
மத்திய கிழக்கில் நிலவும் போர்ச் சூழலால் ஏற்பட்டுள்ள எரிசக்தி நெருக்கடிக்கு மத்தியில், இலங்கையினால் ஓடர் செய்யப்பட்ட மற்றுமொரு எரிபொருள் கப்பல் கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்துள்ளதாக துறைமுகங்கள் மற்றும் சிவில்…
மத்திய கிழக்கில் தொடரும் போர்ச் சூழலால் ஏற்படக்கூடிய பொருளாதார நெருக்கடியைச் சமாளிப்பதற்காக மூன்று குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளதாகப் பிரதமர் ஹரினி அமரசூரிய நாடாளுமன்றத்தில் அறிவித்தார். தேவையான நடவடிக்கைகளைச் செயல்படுத்த குழுக்கள்…
சாதாரண நுகர்வின் கீழ் நாட்டில் எரிபொருள் போதுமானதாக இருக்கும் காலப்பகுதி தொடர்பான விபரங்களை வலுசக்தி அமைச்சர் குமார ஜயகொடி வெளிப்படுத்தினார். பாராளுமன்றத்தில் இன்று (17) விசேட உரையொன்றை ஆற்றி…
தாயகச் செய்திகள்
See Moreகடந்த 24 மணி நேரத்தில் சட்டவிரோதமான மணல் அகழ்வில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் ஐந்து டிப்பர் வாகனங்கள் மற்றும் உழவு இயந்திரங்கள் ஐந்தும் கிளிநொச்சியில் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. கிளிநொச்சி…
விளையாட்டு செய்திகள்
See Moreஎட்டு அணிகள் 50 ஓவர் உலக சாம்பியன்ஸ் பட்டத்துக்காக போராடி வருகின்றன. அதில் முதல் 4 இடங்களைப் பிடிக்கும் அணிகளுக்கு…
ஆன்மீக செய்திகள்
See Moreஇந்து மதத்தில் லட்சுமி வழிபாடு என்பது முக்கியமாக பார்க்கப்படுகிறது. லட்சுமி தேவி செல்வம், மகிழ்ச்சியின் அதிபதியாக விளங்குகிறார். வீட்டில் லட்சுமி…
ராசிபலன்
See Moreகுரு பகவான் எந்த வித பாரபட்சமுமின்றி அனைவர் மீதும் சமமான அருளை பொழிகிறார். எனினும், ஜோதிட சாஸ்திரப்படி சில ராசிகள்…
சினிமா செய்திகள்
See Moreதொகுப்பாளினி பிரியங்காவுக்கு திருமணமாகி ஒரு மாதம் கடந்துள்ள நிலையில், இன்று வீட்டில் விஷேசமான நாள் என்பதனை அவருடைய சமூக வலைத்தளப்பக்கங்களில் பகிர்ந்துள்ளார். சின்னத்திரையில் பிரபலமான தொகுப்பாளினிகளில் ஒருவராக…
சிறப்புக்கட்டுரைகள்
See More“நினைவிழந்த குமுகாயமா? விழித்தெழ வேண்டிய நேரமா?” “ஒரு இனத்தை அழிக்க ஆயுதங்கள்…
ஆரோக்கியம்
See Moreவயிற்று வலி – அது ஏற்படும் இடத்தைப் பொறுத்த காரணங்கள் (எளிய…
அந்தரங்கம்
See Moreகாதல் கசப்பதும் இனிப்பதும் அவரவர் துணையைப் பொறுத்தது. ஆனால், காதலில் எப்பொழுதும் உண்மை இருப்பது…
