செய்தி ஆசிரியர் தேர்வு

இன்றைய செய்திகள்

யாழ்ப்பாணம் புறநகர் பகுதியை சேர்ந்த 30 வயதுடைய இளைஞன் ஒருவர் ஹெரோயின் போதைப்பொருளை அதிக அளவில் நுகர்ந்ததினால் உயிரிழந்துள்ளார். சம்பவம் நேற்று (25.03.2025) இரவு இடம்பெற்றதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.…

பிரபல திரைப்பட இயக்குநர் பாரதிராஜாவின் மகன், நடிகர் மனோஜ் பாரதிராஜா (48) இன்று (25.03.2025) மாலை மாரடைப்பால் உயிரிழந்தார். மனோஜ் பாரதிராஜா கடந்த சில வாரங்களுக்கு முன்பு இதய…

நாட்டில் தற்போது சிக்குன் குனியா நோய் அதிகளவில் பரவி வருவதால், பொதுமக்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்குமாறு பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் வலியுறுத்தியுள்ளது. அந்த சங்கத்தின் தலைவர் உபுல்…

நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இராமநாதனிற்கு எதிராக தனது முறைப்பாட்டை காவல்துறை மா அதிபரிடம் முன்வைத்துள்ளதாக யாழ் முஸ்லிம் சிவில் ஒருங்கமைப்பின் செயலாளர் தாஹா.ஐன்ஸ்டின் தெரிவித்துள்ளார். குறித்த விடயத்தை இன்று…

நாட்டிலுள்ள அனைத்து தனிநபர்களுக்கும் டிஜிட்டல் தேசிய பிறப்புச் சான்றிதழ்களை வழங்குவதை 2 ஆண்டுகளுக்குள் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளதாக பதிவாளர் நாயகம் சமந்த விஜேசிங்க தெரிவித்துள்ளார். திம்பிரிகஸ்யாய பிரதேச செயலகத்தில் நேற்று…

2025 ஆம் ஆண்டு வரவு செலவுத் திட்ட யோசனைக்கமைய அரசு ஊழியர்களுக்கான சம்பள திருத்தங்கள் அடங்கிய சுற்றறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. பொது நிர்வாகம், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின்…

உள்நாட்டுப் போரின் போது ஏற்பட்ட கடுமையான மனித உரிமை மீறல்களுக்குப் பொறுப்பானவர்கள் எனக்கூறப்படும் நால்வர் மீது பிரித்தானியா விதித்துள்ள தடையானது தமிழர்களின் நீதிக்கான தேடலில் புதிய நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளதாக…

சிவனொளிபாத மலைக்கான யாத்திரை காலம் ஆரம்பிக்கப்பட்டு மூன்று மாதங்களில் ஹட்டன் வழியாக பல்வேறு போதைப்பொருட்களுடன் யாத்திரை மேற்கொண்ட 592 பேர் கைதுசெய்யப்பட்டதாக ஹட்டன் வலயத்துக்குப் பொறுப்பான சிரேஷ்ட காவல்துறை…

இலங்கை தமிழரசு கட்சியின் செயலாளர் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரனுக்கும் பிரித்தானிய வெளிவிவகார அமைச்சின் இந்தோ – பசுபிக் பிராந்திய பணிப்பாளர் பென் மெல்லருக்கும் இடையே சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.…

அண்மையில் கருணா, பிள்ளையான் மற்றும் வியாழேந்திரன் ஆகிய குற்றவாளிகள் இணைந்து கனவான் ஒப்பந்தம் மற்றும் கிழக்கு தமிழர்களின் கூட்டணி என்று உள்ளுராட்சி தேர்தலை எதிர்கொள்ள நயவஞ்சக திட்டமொன்றை மேற்கொண்டு…

தங்களது வேட்பு மனுக்கள் நிராகரிக்கப்பட்டமைக்கு எதிராக நீதிமன்றத்தை நாடவுள்ளதாக ஜனநாயக தமிழ்த் தேசிய கூட்டணி அறிவித்துள்ளது. யாழ்ப்பாணம் – சுண்ணாகம் பகுதியில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கருத்துரைத்த…

நாடாளுமன்ற வளாகத்தில் ஐந்தாவது வருட நிகழ்வாக நடைபெற்ற உள்ளக விளையாட்டு நிகழ்ச்சியில் அரசாங்க மற்றும் எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் தங்கள் விளையாட்டுத் திறமைகளை வெளிப்படுத்தினர். இந்த நிகழ்வை விளையாட்டுத்துறை…

நாட்டில் சில பகுதிகளில் அவசர நீர் வெட்டு தொடர்பில் தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதன்படி, பியகம நீர் சுத்திகரிப்பு நிலையத்தில்…

சிறையில் உள்ள, இலங்கை முன்னாள் பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னகோனுக்கு வீட்டிலிருந்து உணவு கொண்டு வர அனுமதி வழங்கப்பட்டுள்ளது. நேற்று (24) முதல் அதற்கான அனுமதி வழங்கப்பட்டதாக சிறைச்சாலை…

1987ஆம் ஆண்டு இந்திய இராணுவத்தால் கொல்லப்பட்ட தாயினதும், அவரது மகனினதும் உடல் வீட்டு வளாகத்துக்குள் அடக்கம் செய்யப்பட்டிருந்தது. இந் நிலையில், கொல்லப்பட்ட பெண்ணின் பிள்ளைகள் வெளிநாடு ஒன்றிலிருந்து தாயகத்திற்கு…

யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு, குடத்தனை பொற்பதியில் 14 வயது சிறுமி ஒருவரை , பெண் ஒருவர் ஈவிரக்கமின்றி மின்கம்பத்தில் கட்டி வைத்து தாக்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சம்பவம்…

இலங்கைக்குள் நுழைந்த 10 பங்களாதேஷ் பிரஜைகளை திங்கட்கிழமை (24) பகல் கட்டுநாயக்காவின் ஆண்டியம்பலம் பகுதியில் வைத்து குடிவரவு மற்றும் குடியகல்வுத் துறையின் புலனாய்வுப் பிரிவினர் கைது செய்துள்ளனர். சட்டவிரோதமாக…

இலங்கையில் இந்த ஆண்டு வாகன இறக்குமதியின் போது எவ்வித வரி திருத்தங்களும் செய்யப்படாது என ஜனாதிபதியின் சிரேஷ்ட பொருளாதார ஆலோசகர் துமிந்த ஹுலங்கமுவ தெரிவித்துள்ளார். அதன்படி, சந்தையில் வாகன…

யாழ்ப்பாணம் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா யாழ்.பொலிஸாருக்கு எதிராக சமூகவலைத்தளங்களில் பகிர்ந்து கொண்ட வீடியோ  தற்போது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. யாழ்ப்பாணம், நெல்லியடி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட வீடொன்றிற்குள் பொலிசார்…

2024 (2025) க.பொ.த சாதாரண தரப் பரீட்சை எழுதும் 80 வயது முதியவர் ஒருவர், கணிதத் தேர்வு வினாத்தாள் குறித்து அதிருப்தி தெரிவித்ததை அடுத்து, கல்வி அமைச்சர் பிரதமர்…

தேவேந்திரமுனை ஸ்ரீ விஷ்ணு தேவாலயத்தின் முன்புறம் உள்ள சிங்காசன வீதியில் கடந்த வெள்ளிக்கிழமை இரவு இரண்டு இளைஞர்கள் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய இரண்டு துப்பாக்கிதாரிகளும் அடையாளம் காணப்பட்டுள்ளதாக…

இலங்கை உள்நாட்டுப் போரின் போது கடுமையான மனித உரிமை மீறல்களுக்குப் பொறுப்பான நான்கு நபர்கள் மீது பிரித்தானிய அரசாங்கம் தடைகளை விதித்துள்ளது. இதில் சட்டத்திற்குப் புறம்பான கொலைகள், சித்திரவதை…

உலக காச நோய் தினத்தை முன்னிட்டு வவுனியாவில் காச நோய் தொடர்பான விழிப்புணர்வு ஊர்வலம் ஒன்று இன்று காலை இடம்பெற்ற போது வவுனியா போக்குவரத்து பொலிஸ் பொறுப்பதிகாரி குறித்த…

களுத்துறை கலப்பில் படகு சவாரி செய்து கொண்டிருந்த இருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர். இவ்வாறு உயிரிழந்தவர்கள் களுத்துறை கட்டுக்குருந்த பிரதேசத்தில் வசித்து வந்த 33 வயதுடைய மொஹமட் உசைர்…

இரண்டு புதிய தூதுவர்கள் மற்றும் உயர்ஸ்தானிகர் ஒருவரின் நியமனத்திற்கு கடந்த வெள்ளிக்கிழமை (21) கூடிய உயர் பதவிகள் பற்றிய குழுவின் பரிந்துரை வழங்கப்பட்டது. அத்துடன், ஐக்கிய அமெரிக்காவின் நியூயோர்க்கில்…

எச். வினோத் இயக்கத்தில் விஜய் நடித்து வரும் படம் ‘ஜனநாயகன்’. இப்படத்துடன் நடிப்பதை நிறுத்திவிட்டு தீவிர அரசியலில் ஈடுபடப்போவதாக விஜய் ஏற்கனவே அறிவித்துவிட்டார். விஜயின் கடைசி படம் என்பதால்…

தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான மனோ கணேசனுக்கும் அமெரிக்கத் தூதுவர் ஜூலி சங்குக்கும் இடையில் சந்திப்பு இன்று நடைபெற்றது. கொழும்பு அமெரிக்கத் தூதுவர் இல்லத்தில் இந்த…

எதிர்வரும் பண்டிகை காலத்தை இலக்கு வைத்து அதிக விலைக்கு அரிசியை விற்பனை செய்யும் வர்த்தகர்களை அடையாளம் காண்பதற்கான சுற்றி வளைப்புகள் அதிகரிக்கப்பட்டுள்ளதாக நுகர்வோர் விவகார அதிகார சபை தெரிவித்துள்ளது.…

நாட்டில் ஒவ்வொரு ஆண்டும் 8,000 முதல் 10,000 பேர் வரை காசநோயினால் பாதிக்கப்படுவதாக புள்ளிவிபரங்கள் தெரிவிப்பதாகக் கண்டி தேசிய வைத்தியசாலையின் சுவாசநோய் சிகிச்சை நிபுணர் வைத்தியர் துஷ்மந்த மெதகெதர…

செய்தி நாட்காட்டி
March 2025
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
சமூக ஊடகங்கள்

விளம்பரப்படுத்தப்பட்ட விளம்பரம்

விளம்பரப் பலகை

விளம்பரப்படுத்தப்பட்ட விளம்பரம்

View More

வாழ்த்துக்கள்

View More

வேலைவாய்ப்பு விளம்பரம்

View More

மரண அறிவித்தல்

View More

உங்களுடைய விளம்பரங்களை இலவசமாக எமது வலை தலத்தில் பதிவிடுங்கள்

தாயகச் செய்திகள்

See More

யாழ்ப்பாண மாவட்டத்தில் சுமார் 575 ஏக்கர் தனியார் காணிகள் , இராணுவத்தினரின் முதலீட்டு நடவடிக்கைகளுக்காக இராணுவத்தினர் கையகப்படுத்தி வைத்துள்ளதாக , மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் சுட்டிக்காட்டப்பட்டது.…

ராசிபலன்

See More

சனி பகவானுக்கு பிடித்த எண்ணில் பிறந்தவர்களுக்கு எப்போதும் செல்வமும், அருளும் நிச்சயம் கிடைக்கும். அவர்கள் உண்மையில் அதிர்ஷ்டசாலிகள் என கூறப்படும்…

சினிமா செய்திகள்

See More
Don`t copy text!