Day: March 10, 2025

இலங்கையில் பேராதனை பகுதியில் காட்டு விலங்குகளை சட்டவிரோதமாக வேட்டையாடிய ஆறு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்தக் கும்பலிடம் இருந்து துப்பாக்கிகள், வெடிமருந்துகள், மற்றும் வேட்டைக்கான பல்வேறு உபகரணங்கள்…

இலங்கை நாடாளுமன்ற வளாகத்தில் வெறித்தனமாக சுற்றித் திரியும் நாய்கள் அதிகரித்ததால், நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் ஊழியர்கள் அசௌகரியத்தை எதிர்கொண்டுள்ளனர். இந்த நிலைமை குறித்து சபாநாயகர் கடும் அதிருப்தி…

முத்தையா முரளிதரனின் “Ceylon Beverages” நிறுவனத்திற்காக ஜம்மு-காஷ்மீர் அரசு 25 ஏக்கர் நிலத்தை இலவசமாக ஒதுக்கியுள்ளது. இந்த நிலத்தில் அலுமினியம் கேன் மற்றும் பான உற்பத்தி தொழிற்சாலை…

மொனராகலை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட சிரிகல பிரதேசத்தில் நேற்று  (09) காலை பெண்ணொருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக மொனராகலை பொலிஸார் தெரிவித்துள்ளனர். 35 வயது மதிக்கத்தக்க பெண்ணொருவரே சடலமாக…

உலகப் புகழ்பெற்ற அமெரிக்க பாடகர் ஆலோ பிளாக் ( Aloe Blacc),  இலங்கைக்கு மூன்று நாள் விஜயம் மேற்கொண்டு இன்று (10) காலை கட்டுநாயக்க விமான நிலையம் வந்தடைந்தார். இலங்கையில் சுகாதார…

கிரிஎல்ல பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட கிரிஎல்ல-பானந்துறை வீதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் நபரொருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். பானந்துறையில் இருந்து கிரிஎல்ல நோக்கி பயணித்த முச்சக்கரவண்டி, சாரதியின்…

பிடியாணை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன் ஒரு பெரிய அரசியல்வாதியின் வீட்டில் மறைந்திருப்பதாக தகவல் கிடைத்துள்ளதாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க…

வசதி குறைந்த பாடசாலைகளின் ஆய்வுகூடங்களுக்கான உதவிகளை வழங்குவதற்கான வேலைத்திட்டமொன்றை நடைமுறைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இலங்கை அறிவியல் மேம்பாட்டுச் சங்கம் இதற்கான ஏற்பாடுகளை முன்னெடுத்துள்ளது. பிரயோக ரீதியான விஞ்ஞான…

பழங்காலப் பொருட்களை பெறும் நோக்கில் சட்டவிரோதமாக அகழ்வு நடவடிக்கைகளில் ஈடுபட்ட சந்தேகநபர் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர். வெலிகந்த பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மஹிந்தகம பிரதேசத்தில் வெலிகந்த பொலிஸ்…

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி  இலங்கைக்கு வருகை தர உள்ள நிலையில்,  இலங்கையில் உள்ள இந்திய உயர் ஸ்தானிகரும் துணை உயர் ஸ்தானிகரும் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவைச் சந்தித்துள்ளதாக தகவல்…