Day: March 15, 2025

அநுராதபுரம் – ஹொரவ்பொத்தான பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் மதன மோதக போதை மாத்திரைகளுடன் இளைஞன் ஒருவர்  ஹொரவ்பொத்தான பொலிஸாரால் நேற்று (14) கைது செய்யப்பட்டுள்ளார். பதில்…

மட்டக்களப்பு – சந்திவெளி மொறக்கொட்டான்சேனை காட்டை அண்டிய பகுதியில், வீசப்பட்ட நிலையில், ஆண் சிசுவின் சடலம் இன்று (15) காலையில் மீட்டுள்ளதாக, பொலிஸார் தெரிவித்தனர். இன்று காலை…

கண்டி – மெனிக்ஹின்ன பிரதேசத்தில் மசாஜ் நிலையம் என்ற போர்வையில் இயங்கி வந்த விபச்சார விடுதி ஒன்றிலிருந்து இரண்டு பெண்கள் உட்பட மூவர் நேற்று (14) பிற்பகல்…

குருணாகல் பிரதேசத்தில் பொல்லால் மற்றும் கூரிய ஆயுதங்களால் தாக்கப்பட்டு தந்தை ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளதாக மாவத்தகம பொலிஸார் தெரிவித்தனர். இந்த கொலை சம்பவம் – மாவத்தகம பொலிஸ்…

முல்லைத்தீவு சிலாவத்தை தியோநகர் காட்டு பகுதியில் ஆயிரக்கணக்கான துப்பாக்கி ரவைகள் முல்லைத்தீவு பொலிஸாரால் நேற்று வெள்ளிக்கிழமை (14) மீட்கப்பட்டுள்ளன. முல்லைத்தீவு சிலாவத்தை தியோநகர் காட்டு பகுதியில் சந்தேகத்திற்கிடமான…

ஹிங்குராக்கொடை திவுலன்கடவல பகுதியில் நடைபெற்ற இசை நிகழ்ச்சியின் போது ஏற்பட்ட மோதல்  சம்பவம்  தொடர்பாக மெதிரிகிரிய பொலிஸார் விசாரணையை ஆரம்பித்துள்ளனர். நேற்று (14) இரவு திவுலங்கடவல கல்லூரி…

வாரியபொல – புத்தளம் வீதியின் பலாபத்வல பிரதேசத்தில் நேற்று (14) இரவு இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக வாரியபொல பொலிஸார் தெரிவித்துள்ளனர். வாரியபொலவில் இருந்து புத்தளம்…

இந்தியாவின் கர்நாடகா லக்ஷ்மேஷ்வர் நகரில் ஹோலி கொண்டாட்டம் என்ற பெயரில் பள்ளி மாணவிகள் மீது இரசாயன வண்ணம் பூசப்பட்ட சம்பவத்தில் 4 பேரின் நிலை கவலைக்கிடமாக உள்ளதாக…

ஶ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் நாடாளுமன்ற உறுப்பினர் மொஹமட் சாலி நளீம் தனது நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்துள்ளதாக சபாநாயகர் நாடாளுமன்றத்திற்குத் தெரிவித்துள்ளார். நேற்று நாடாளுமன்றத்தில்…

மட்டக்களப்பில் இடம்பெற்ற வீதி விபத்தில் யாழ்ப்பாணத்தை சேர்ந்த இளைஞன் ஒருவர் உயிரிழந்துள்ளார். விபத்தில் யாழ்ப்பாணம் கொக்குவில் பகுதியை சேர்ந்த மதுசகின் (வயது 28) எனும் இளைஞனே உயிரிழந்துள்ளார்.…