Day: March 4, 2025

யாழ்ப்பாணம் கொக்குவில் பகுதியில் இடம்பெற்ற வாள் வெட்டு சம்பவத்தில் இளைஞனின் கைவிரல் ஒன்று துண்டாடப்பட்டுள்ளது. கொக்குவில் பகுதியில் உள்ள கடை ஒன்றின் களஞ்சிய சாலையில் , களஞ்சிய…

இலங்கையில் புதிய கல்வி சீர்திருத்தங்களின் கீழ், 1 மற்றும் 6 ஆம் வகுப்புகளின் பாடத்திட்டங்கள் மட்டுமே முழு மாற்றத்திற்கு உட்படுத்தப்படும் என தேசிய கல்வி நிறுவனத்தின் இயக்குனர் ஜெனரல்…

யாழ் நெடுந்தீவில் மதுபான சாலைக்கு எதிராக அப்பகுதி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். நெடுந்தீவு பிரதேச செயலகம் முன்பாக இன்று (4) ஒன்று கூடிய மக்கள் மதுபான சாலைக்கு…

உக்ரைனுக்கான(Ukraine) அமெரிக்க இராணுவ உதவியை ட்ரம்ப் நிர்வாகம் இடைநிறுத்தியுள்ளதாக வெள்ளை மாளிகை அறிவித்துள்ளது. அத்துடன், அமைதியில் கவனம் செலுத்துவதில் ஜனாதிபதி தெளிவாக உள்ளார் என்று வெள்ளை மாளிகை…

வெலிகம பொலிஸின் பதில் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி நீதிமன்றத்தில் சரணடைந்துள்ளார். இன்று (04) காலை அவர் நீதிமன்றத்தில் சரணடைந்தாக தெரிவிக்கப்படுகிறது. வெலிகம, பெலேன பகுதியில் உள்ள உணவகமொன்றுக்கு…

நாட்டில் கசினோ மற்றும் பந்தயம் உள்ளிட்ட தொழில்களில் ஈடுபடுவோருக்கு உள்நாட்டு இறைவரி திணைக்களம் (Inland Revenue Department)  அறிவித்தல் ஒன்றை  விடுத்துள்ளது. இது தொடர்பான அறிவிப்பை வெளியிட்ட…

அஸ்வெசும சலுகைகளைப் பெறுபவர்களில் சிலர் போதைக்கு அடிமையாகி வருவதாக கண்டறியப்பட்டுள்ளது. நாடாளுமன்ற வளாகத்தில் அமைச்சர் உபாலி பன்னிலகே தலைமையில் நடைபெற்ற கிராம அபிவிருத்தி, சமூகப் பாதுகாப்பு மற்றும்…

கொழும்பின் புறநகர் பகுதியான வத்தளை, ஹெந்தல பகுதியிலுள்ள வீடொன்றில் மர்மமான முறையில் உயிரிழந்தவர் தொடர்பான பல தகவல்கள் விசாரணை மூலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். கடந்த 27…

குளியாப்பிட்டிய பொலிஸ் பிரிவில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் காயமடைந்த ஒருவர் சிகிச்சைக்காக குளியாப்பிட்டிய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். நேற்று (03) மாலை இந்த துப்பாக்கிச் சூடு நடைபெற்றுள்ளதாக…

மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இராசமாணிக்கம் சாணக்கியன் எம்.பி சபை விவாவத்தின் போது கருத்துத் தெரிவிக்கையில், குறுக்கிட்ட சபாநாயகர், நீங்கள் பேசுவது தேசிய பிரச்சினை இல்லை என…