செய்தி ஆசிரியர் தேர்வு
இன்றைய செய்திகள்
ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் முன்னாள் பிரதம நிறைவேற்று அதிகாரி கபில சந்திரசேன சந்தேகத்திற்கிடமான சூழ்நிலையில் உயிரிழந்ததாக பொலிஸார் இன்று (08) கோட்டை நீதிவான் நீதிமன்றத்தில் தெரிவித்தது. கொள்ளுப்பிட்டி, பெத்ரிஸ்…
காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள் கட்சி (VCK, ) இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (CPI) மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி(மார்க்சிஸ்ட்) ( CPI(M)) கட்சிகளின் ஆதரவுடன், நடிகரும் அரசியல்வாதியுமான விஜய்,…
வெலிக்கடைச் சிறைச்சாலைப் படுகொலை “1983…
வெலிக்கடைச் சிறைச்சாலைப் படுகொலை “1983… தமிழர் வரலாற்றின் இருண்ட ஆண்டுகளில் ஒன்று… ஜூலை மாதம்… இலங்கை எரிந்துகொண்டிருந்தது… இனவெறி… பயம்… இரத்தம்… அந்த இருண்ட நாட்களில் உலகம் மறக்க…
ராஜாங்கனையே சத்தாரதன தேரர், மத்திய குற்றப் புலனாய்வுப் பணியகத்தினால் கைது செய்யப்பட்டுள்ளார்.
ராஜாங்கனையே சத்தாரதன தேரர், மத்திய குற்றப் புலனாய்வுப் பணியகத்தினால் கைது செய்யப்பட்டுள்ளார். பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால மற்றும் பொலிஸ்மா அதிபர் பிரியந்த வீரசூரிய ஆகியோருக்கு சமூக…
தமிழகத்தில் தேர்தலுக்குப் பிந்தைய இழுபறி மேலும் தீவிரமடைந்துள்ளது. திமுக அல்லது அதிமுக ஆகிய இரு கட்சிகளில் ஏதேனும் ஒன்று ஆட்சி அமைக்க முயன்றால், தங்களது 107 சட்டமன்ற உறுப்பினர்களும்…
தமிழகத்தில் மு.க. ஸ்டாலினின் திராவிர முன்னேற்றக் கழகம் (திமுக) அல்லது எடப்பாடி கே. பழனிசாமி தலைமையிலான அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் (அதிமுக) ஆகிய இரு கட்சிகளில்…
தமிழ்நாட்டின் அடுத்த முதல்வர் யார் என்பதில் இன்னும் இளுபறி நிலையே நீடித்து வருகின்ற நிலையில் ஆளுநரின் செயற்பாட்டிற்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழக வெற்றிக் கழகம் உச்சநீதிமன்றத்தை நாட உள்ளதாக…
ஒரு கோடி ரூபா பெறுமதியுடைய வீட்டு உபயோகப் பொருட்கள் மற்றும் கட்டுமான இயந்திர உபகரணங்களைத் திருடிய ஒருவரை தலாத்துஓய பொலிஸார் கைது செய்துள்ளனர். மஹனுவரை குருதேனிய மாளிகாத்தென்ன பகுதியில்…
தமிழக சட்டசபை தேர்தலில் விஜய்யின் தவெக 108 இடங்களை கைப்பற்றியது. தவெகவுக்கு காங்கிரஸ் ஆதரவு கொடுத்துள்ள நிலையில், தற்போதுள்ள தவெகவின் பலம் 112 ஆக உள்ளது. ஆட்சி அமைக்க…
பிரித்தானியாவில் விமான எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படக்கூடும் என்ற அச்சத்தில் பயணிகள் தமது பயணங்களை ரத்து செய்ய வேண்டாம் என அந்நாட்டு போக்குவரத்துத் துறை (DfT) வலியுறுத்தியுள்ளது. பிரித்தானியாவில் தற்போதைய…
25 ரூபாவினால் அதிகரிப்பதற்கு அகில இலங்கை சிற்றுண்டிச்சாலை மற்றும் உணவக உரிமையாளர்கள் சங்கம்
இன்று (07) நள்ளிரவு முதல் ஃபிரைட் ரைஸ், பிரியாணி மற்றும் நாசி கோரெங் ஆகியவற்றின் விலைகளை 25 ரூபாவினால் அதிகரிப்பதற்கு அகில இலங்கை சிற்றுண்டிச்சாலை மற்றும் உணவக உரிமையாளர்கள்…
“நினைவிழந்த குமுகாயமா? விழித்தெழ வேண்டிய நேரமா?” “ஒரு இனத்தை அழிக்க ஆயுதங்கள் மட்டும் போதாது… அதன் நினைவுகளையும் உண்மையையும் குழப்பிவிட்டால் போதும். எத்தனை தியாகங்கள்… எத்தனை உயிர்கள்… எத்தனை…
ஹார்முஸ் நீரிணையின் வழியாகச் சிக்கித் தவிக்கும் கப்பல்களுக்கு வழிகாட்டும் அமெரிக்காவின் நடவடிக்கை
ஹார்முஸ் நீரிணையின் வழியாகச் சிக்கித் தவிக்கும் கப்பல்களுக்கு வழிகாட்டும் அமெரிக்காவின் நடவடிக்கை குறுகிய காலத்திற்கு இடைநிறுத்தப்படும் என்று ஜனாதிபதி டெனால்ட் ட்ரம்ப் செவ்வாய்க்கிழமை (05) மாலை அறிவித்தார். ஈரானுடன்…
குடிவரவு மீறல்கள் முதல் இணையவழிக் குற்றங்கள் வரையிலான சட்டவிரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டதற்காக, 2026 ஜனவரி 1 முதல் நாடு முழுவதும் 628 வெளிநாட்டுப் பிரஜைகளை இலங்கை பொலிஸாரால் கைது…
வியட்நாம் சோசலிசக் குடியரசின் ஜனாதிபதியும், வியட்நாம் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளருமான டோ லாம் (To Lam) இலங்கைக்கு மேற்கொள்ளவிருக்கும் அரசப் பயணம், இருதரப்பு உறவுகளில் ஒரு முக்கிய…
தமிழகத்தில் ஏற்பட்டுள்ள அரசியல் மாற்றத்தை முன்னிட்டு, ஈழத் தமிழ் மக்களின் சார்பாக தமிழ்த் தேசியப் பேரவை தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளது. தமிழக அரசியல் வரலாற்றில் புதிய சாதனை படைத்து,…
தமிழகத்தில் தேர்தலுக்குப் பிந்தைய அரசியல் களத்தில் கட்சிகள் ஆட்சி அமைப்பதற்கான வழிகளை ஆராய்ந்து வருவதால், விரைவான மாற்றங்கள் நிகழ்ந்து வருகின்றன. இந்நிலையில், மாநிலங்களவை எம்.பி. சி.வி. சண்முகத்திற்கு விசுவாசமான…
981: எரிந்தது ஒரு நூலகமா… ஒரு வரலாறா?
1981: எரிந்தது ஒரு நூலகமா… ஒரு வரலாறா? “ஒரு நூலகம்… அது புத்தகங்கள் இருக்கும் இடம் மட்டும் அல்ல. அது — ஒரு சமூகத்தின் நினைவு. 1981… யாழ்ப்பாணம்……
தமிழகத்தில் 108 இடங்களை வென்று அமோகமான தொடக்கத்தைப் பெற்றும், பெரும்பான்மையைப் பெறத் தவறிய தமிழக வெற்றி கழகத்தின் (TVK) தலைவரும் நடிகருமான விஜய், கூட்டணி அரசாங்கத்திற்கான எண்ணிக்கையைத் திரட்டுவதற்காக…
பாதாள உலகக் குழுவின் முக்கிய தலைவரான கணேமுல்ல சஞ்சீவ கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பான விசாரணைகளுக்காக, மற்றுமொரு முக்கிய குற்றவாளியான ‘தெமட்டகொட சமிந்த’விடம் வாக்குமூலம் பெற நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.…
இலங்கைத் தமிழர்களுக்குத் தமிழ்நாட்டு மக்கள் சிறந்த பாதுகாப்பை வழங்குவார்கள் என்று கூறிய நடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா ராமநாதன், கச்சத்தீவுத் தீவுடன் யாழ்ப்பாணத்தைத் தமிழ்நாட்டிடம் ஒப்படைக்க வேண்டும் நாடாளுமன்றத்தில் இன்று…
செம்மணி மனித புதைகுழியில் மூன்றாம் கட்ட அகழ்வு பணியில் ஆறாம் நாளான இன்றைய தினம் இரண்டு மனித என்பு கூட்டு தொகுதி அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில், ஏற்கனவே அடையாளம்…
உக்ரேனுக்கு ஐரோப்பிய ஒன்றியம் வழங்கும் 78 பில்லியன் பவுண்ட் (106 பில்லியன் டொலர்) கடனுதவியில்
உக்ரேனுக்கு ஐரோப்பிய ஒன்றியம் வழங்கும் 78 பில்லியன் பவுண்ட் (106 பில்லியன் டொலர்) கடனுதவியில் இணைவதற்கான பேச்சுவார்த்தைகளில் பிரிட்டன் ஈடுபட உள்ளதாக இங்கிலாந்து அரசாங்கம் தெரிவித்துள்ளது. அதிகரித்து வரும்…
ஈரானுக்கு எதிரான அமெரிக்க-இஸ்ரேலியப் போரினால் வளைகுடாவில் சிக்கியுள்ள கப்பல்களை மீட்கும் பணியை திங்கட்கிழமை முதல் அமெரிக்கா தொடங்கும் என்று ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் ஞாயிற்றுக்கிழமை (03) கூறியுள்ளார். எனினும்,…
2023ஆம் ஆண்டு ஜனாதிபதியாகப் பதவியேற்றதன் பின்னர், மொஹமட் முயிசு இலங்கைக்கு மேற்கொள்ளும் முதலாவது விஜயம் இதுவாகும். இவர் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவின் அழைப்பின் பேரில் வருகை தரும்…
எதிர்வரும் காலத்தில் வாகனங்களின் விலைகள் அதிகரிக்கக்கூடும் என இலங்கை வாகன இறக்குமதியாளர்கள் சங்கத்தின் தலைவர் பிரசாத் மானகே தெரிவித்துள்ளார். டொலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு வீழ்ச்சியடைந்ததே இதற்கு முக்கிய…
பெரியபுல்லுமலை என்பது மட்டக்களப்பு மாவட்டத்தின் ஏறாவூர்பற்று பிரதேசத்தில் அமைந்துள்ள ஒரு கிராமம் ஆகும். இது காட்டு யானைகளின் அச்சுறுத்தல் மற்றும் போக்குவரத்து விபத்துகள் போன்ற செய்திகளில் பெரும்பாலும் அடிபடும்…
1977 தமிழர் இனப்படுகொலைகள் அல்லது 1977 தமிழருக்கு எதிரான கலவரம் (1977 anti-Tamil pogrom in Sri Lanka)[1][2][3] என்பது இலங்கையில் 1977 ம் ஆண்டு நிகழ்த்தப்பட்ட இனப்படுகொலைகள்…
விளம்பரப்படுத்தப்பட்ட விளம்பரம்
தாயகச் செய்திகள்
See Moreமூதூர் பட்டித்திடல் மகாவித்தியாலய மாணவர்களுக்கு 10 துவிச்சக்கர வண்டிகள் வழங்கப்பட்டன மூதூர், 19.06.2026 திருகோணமலை மாவட்டத்தின் மூதூர் பட்டித்திடல் மகாவித்தியாலயத்தில் இன்று (19.06.2026) “கல்விக்கு கரம் கொடுப்போம்”…
விளையாட்டு செய்திகள்
See Moreசர்வதேச கிரிக்கெட் கவுன்சில் தொடர்பாக வெளியான தவறான கருத்துக்களை அரசாங்கம் நிராகரிப்பதாக ஜனாதிபதி செயலகம் அறிக்கை வெளியிட்டுள்ளது. “Hold SLC…
ஆன்மீக செய்திகள்
See Moreயாழ்ப்பாணத்தில் புனரமைக்கப்பட்டுள்ள குறிகாட்டுவன் இறங்குதுறை சுற்று வட்ட பகுதியில் நயினாதீவு நாக பூசணி அம்மன் சிலை வைப்பதற்கு வேலணை பிரதேச…
ராசிபலன்
See Moreஜோதிட சாஸ்திரத்தில் ஒவ்வொரு கிரகமும் முக்கியத்துவம் வாய்ந்ததாகும். ராகு மற்றும் கேதுவின் பெயர்ச்சி மிகவும் முக்கியமாகக் கருதப்படுகிறது. ராகு-கேதுவின் இந்த…
சினிமா செய்திகள்
See Moreதமிழக வெற்றிக் கழகம் (தவெக) தலைவரான முதலமைச்சர் விஜய், தனது கட்சிக்காவே புதிய தொலைக்காட்சியை தொடங்கி உள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவித்துள்ளன. தவெகவின் அதிகாரப்பூர்வ தொலைக்காட்சி சேனலாக…
சிறப்புக்கட்டுரைகள்
See Moreநிலாவெளி படுகொலை – 16.09.1985 அன்புடையவர்களே, இன்று நாம் நினைவுகூரப் போவது,…
ஆரோக்கியம்
See Moreஅனுராதபுரம், ஹபரணை கிராமிய வைத்தியசாலையில் பணி புரியும் வைத்தியர் ஒருவர், வைத்தியசாலை…
அந்தரங்கம்
See Moreகாதல் கசப்பதும் இனிப்பதும் அவரவர் துணையைப் பொறுத்தது. ஆனால், காதலில் எப்பொழுதும் உண்மை இருப்பது…
