Browsing: செய்திகள்

இன்றைய (23.06.2026) நாளுக்கான நாடாளுமன்ற நடவடிக்கைகள் சபாநாயகர் ஜகத் விக்ரமரத்ன (Jagath Wickramaratne) தலைமையில் சற்று முன்னர் ஆரம்பமாகியுள்ளன. காலை 09.30க்கு ஆரம்பமான நாடாளுமன்ற அமர்வுகள் மாலை…

முன்பள்ளிக் கல்வியானது நாட்டின் பரந்த கல்வி முறையுடன் ஒருங்கிணைக்கப்பட்டு, கல்வி அமைச்சின் ஒத்துழைப்புடன் செயற்படுத்தப்பட வேண்டும் என மகளிர் மற்றும் சிறுவர் விவகார அமைச்சர் சரோஜா சாவித்திரி…

கொட்டாஞ்சேனை பகுதியில் போதைப்பொருட்களுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். போதைப்பொருள் ஒழிப்பு பிரிவினருக்கு கிடைக்கப்பெற்ற ரகசிய தகவலுக்கு அமைய முன்னெடுக்கப்பட்ட சோதனையில் அவர் கைதாகியுள்ளார். இதன்போது சந்தேகநபரிடமிருந்து 3.94…

தங்கள் தொழிலை மேற்கொள்வதற்குத் தேவையான முறையான திட்டங்கள் அல்லது தீர்மானங்கள் இதுவரை அறிவிக்கப்படாமை காரணமாக, மீனவர்கள் குழுவொன்று ஜனாதிபதி செயலகத்திற்கு முன்பாக சத்தியாக்கிரகப் போராட்டமொன்றை ஆரம்பித்துள்ளது. இன்றும்…

நாட்டின் மே மாத பணவீக்க வீதம் 5.4% ஆக அதிகரித்துள்ளதாக தொகைமதிப்பு மற்றும் புள்ளிவிபரவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. 2026 ஏப்ரல் மாதத்தில் 4.7% ஆகப் பதிவாகியிருந்த நாட்டின்…

2026 ஆம் ஆண்டுக்கான க.பொ.த. உயர்தரப் பரீட்சையைத் திட்டமிடப்பட்ட திகதியில் தொடங்கக் கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளது. பரீட்சைக்குத் தயாராவதற்கு மாணவர்களுக்குப் போதுமான நேரம் வழங்கப்பட்டுள்ளதால், ஏற்கனவே திட்டமிடப்பட்ட…

சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் தொடர்பாக வெளியான தவறான கருத்துக்களை அரசாங்கம் நிராகரிப்பதாக ஜனாதிபதி செயலகம் அறிக்கை வெளியிட்டுள்ளது. “Hold SLC Elections or Get Blacklisted, ICC…

மன்னார் பிரதான பாலத்திற்கு அருகில் அமைந்துள்ள இராணுவ சோதனைச் சாவடியில் கடமையில் ஈடுபட்டிருந்த இராணுவ வீரர் ஒருவர் துப்பாக்கி தவறுதலாக வெடித்ததில் உயிரிழந்துள்ளார். இந்தச் சம்பவம் இன்று…

இலங்கையின் கல்வித்துறையில் வழமையான கல்வி முறையை முறியடித்து, 14 வயது மாணவன் ஒருவர் கல்விப் பொதுத்தராதர சாதாரண தர (O/L) பரீட்சையில் சிறப்பான பெறுபேறுகளைப் பெற்று வரலாற்றுச்…