13 ஆண்டுகளாக கோமாவில் இருக்கும் இளைஞரை கருணைக்கொலை செய்ய சுப்ரீம்கோர்ட் அனுமதி அளித்துள்ளது. உத்தரபிரதேசம் மாநிலம் காசியாபாத்தைச் சேர்ந்த 32 வயதுடைய ஹரிஷ் ராணா என்பவர் கடந்த…
Browsing: செய்திகள்
லண்டனில் எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை நடைபெறவிருந்த ‘அல் குத்ஸ் தின’ (Al Quds Day) பேரணிக்கு பிரித்தானிய அரசாங்கம் தடை விதித்துள்ளது. ஒவ்வொரு ஆண்டும் லண்டனில் நடைபெறும் அல்…
மத்திய கிழக்கு வான்வெளி மூடப்பட்டதைத் தொடர்ந்து, தேசிய விமான நிறுவனமான ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ், அதன் ஐரோப்பிய இடங்களுக்கு ஆப்கானிஸ்தான் மற்றும் அசர்பைஜான் வழியாக மாற்று வழியை ஏற்றுக்கொண்டுள்ளதாக…
மனித உரிமை அமைப்புகள், கால்பந்து சங்கங்கள் மற்றும் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் ஆகியோரின் கோரிக்கைகளுக்குப் பின்னர், ஈரானிய பெண்கள் கால்பந்து அணியின் ஐந்து உறுப்பினர்களுக்கு அவுஸ்திரேலியா…
அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் தாக்குதல்கள் தொடர்ந்தால் மத்திய கிழக்கிலிருந்து ஒரு லிட்டர் எண்ணெயையும் அனுப்ப அனுமதிக்க மாட்டோம் என்று ஈரானின் புரட்சிகர காவல்படை (IRGC) செவ்வாயன்று (10)…
மத்திய கிழக்கில் ஏற்பட்டுள்ள போர்சூழல் காரணமாக எரிபொருள் பாதுகாப்பு உயர்மட்ட பேசுபொருளாக உள்ளநிலையில், உலகளாவிய ரீதியாக பணவீக்கம் ஏற்படுமென சர்வதேச நாணய நிதியம் தெரிவித்துள்ளது. மத்திய கிழக்கில்…
மத்திய கிழக்கில் பிரிட்டிஷ் சொத்துக்களை தாக்கப் பயன்படுத்தப்படும் ஈரானிய ஏவுகணை தளங்களை ரோயல் விமானப்படை ஜெட் விமானங்கள் பயன்படுத்தி சட்டப்பூர்வமாகத் தாக்க முடியும் என்று இங்கிலாந்து துணைப்…
இலங்கையின் கடல் எல்லைக்கு அருகில் இயந்திரக் கோளாறு காரணமாகத் தத்தளித்துக் கொண்டிருந்த இரண்டாவது ஈரானியப் போர்க்கப்பலான ‘ஐ.ஆர்.ஐ.எஸ். புஷேரின்’ கப்பலை மனிதாபிமான அடிப்படையில் இலங்கை அரசு பொறுப்பேற்றுள்ளது.…
மத்தியகிழக்கு பிராந்தியத்தில் நிலவும் அமைதியற்ற சூழ்நிலை காரணமாகச் சிக்கித் தவிக்கும் பயணிகளின் வசதிக்காக, ஓமானின் மஸ்கட் மற்றும் சவுதி அரேபியாவின் ரியாத் நகரங்களிலிருந்து விசேட நிவாரண விமான…
ஈரானுடனான அமெரிக்க-இஸ்ரேல் போர் ஆறாவது நாளை எட்டியபோதும், அமெரிக்க வான்வழித் தாக்குதலை நிறுத்துவதற்கான நடவடிக்கைகள் வொஷிங்டனில் தடுக்கப்பட்ட சில மணிநேரங்களுக்குப் பின்னரும் வியாழக்கிழமை (05) அதிகாலை இஸ்ரேல்…
