Browsing: செய்திகள்

சர்வதேச சந்தையில் தங்கம் மற்றும் வெள்ளியின் விலைகள் இன்று (21) வீழ்ச்சியடைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அதன்படி, சர்வதேச சந்தையில் ஒரு அவுண்ஸ் தங்கத்தின் விலை 4,155.68 அமெரிக்க…

2026ஆம் ஆண்டுக்கான க.பொ.த உயர்தரப் பரீட்சை திட்டமிட்டபடி ஓகஸ்ட் 10ஆம் திகதி நடைபெறும் என்று கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. பல்வேறு தரப்பினரால் விடுக்கப்பட்ட…

மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் பலதடவைகள் மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. திணைக்களம் வெளியிட்டுள்ள…

அமெரிக்காவின் மிசிசிப்பி மாகாணத்தில் உள்ள வால்மார்ட் வணிக வளாகத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்திய துப்பாக்கிச்சூடு சம்பவம் ஒன்று அரங்கேறியுள்ளது. மிசிசிப்பி மாகாணத்தில் உள்ள வால்மார்ட் அங்காடி ஒன்றில்…

இலங்கை, இந்தியா மற்றும் ஆப்கானிஸ்தான் ‘ஏ’ அணிகளுக்கு இடையே நடைபெறும் முக்கோணத் தொடரின் இறுதிப் போட்டி இன்னும் சற்று நேரத்தில் தொடங்கவுள்ளது. இந்த இறுதிப் போட்டி இலங்கை…

அனுராதபுரம், ஹபரணை கிராமிய வைத்தியசாலையில் பணி புரியும் வைத்தியர் ஒருவர், வைத்தியசாலை உத்தியோகபூர்வ விடுதியில் வைத்து 14 வயதுடைய சிறுவனை தகாத செயற்பாட்டுக்கு உட்படுத்திய சம்பவம் ஒன்று…

தனது பாடசாலையில் ஐந்தாம் தரத்தில் கல்வி கற்கும் 10 வயதுடைய பாடசாலைச் சிறுமிக்கு பாலியல் துஷ்பிரயோகம் இழைத்த குற்றச்சாட்டில், பாடசாலை அதிபர் ஒருவரை ஜூலை மாதம் 2-ஆம்…

கடந்த மே மாதம் முள்ளிவாய்க்காலில் இடம்பெற்ற நினைவு தினத்தில் பங்கேற்பதற்காகச் சென்றபோது, போக்குவரத்து விதிகளை மீறியதாக ஒப்பு கொண்ட மூன்று மோட்டார் சைக்கிள் ஓட்டுநர்களுக்கு முல்லைத்தீவு நீதவான்…

நுவரெலியா டயகம பொலிஸ் பிரிவிற்குட்பட்ட டயகம NLD தேசிய கால்நடைப் பண்ணையின் டேவிட் பாம் பகுதியில், 16 வயதுடைய தனது மகளை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தியதாகக் கூறப்படும்…

கடந்த 2024ஆம் ஆண்டில் சுகாதார மேம்பாட்டுப் பணியகத்தினால் நடத்தப்பட்ட ‘உலகளாவிய பாடசாலை அடிப்படையிலான சுகாதாரக் கணக்கெடுப்பில்’, 13-14 வயதுடைய சிறுவர்களில் 12% சதவீதமானோர் அதிக எடையுடனும், 3%…