Browsing: செய்திகள்

நாட்டில் இன்று இதுவரை ஆயிரத்து 859 பேருக்குக் கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் தேசிய தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது. இதன்படி, இலங்கையில் கொரோனா…

ஸ்விக்கி செயலி வழியாக வாங்கிய உணவில் கரப்பான்பூச்சி இருந்ததாக நடிகை நிவேதா பெத்துராஜ் புகார் அளித்துள்ளார். துபையைச் சேர்ந்த தமிழ்ப் பெண்ணான நிவேதா பெத்துராஜ், ஒருநாள் கூத்து…

இரண்டு வருடங்களுக்கு வாகன இறக்குமதியை தடை செய்யும் வகையில் எட்டப்பட்ட தீர்மானத்தை, அவ்வாறே நடைமுறைப்படுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம இதனை தெரிவித்துள்ளார். பொல்கஹவெலவில்…

தமிழீழ விடுதலை புலிகள் அமைப்பை தோற்றுவித்த தலைவருமான திரு. வே. பிரபாகரன் அவர்களின் ஆரம்ப கால வரலாற்றை மையமாக கொண்ட மேதகு திரைப்படம் OTT தளத்தில் வெளியாகயுள்ளது.…

கொவிட் தொற்றாளர்களுக்காக விசேடமாக ஒதுக்கப்பட்ட நாவுல – அம்பன வைத்தியசாலையில் நோயாளிகளுக்கு வழங்கப்படும் உணவில் புழுக்கள் காணப்பட்டுள்ளன. இந்த சம்பவம் தொடர்பில் சுகாதார பிரிவு விசேட பரிசோதனை…

நிந்தவூரில் இளம் பெண்களை இலக்கு வைக்கும் போதைவஸ்து அடிமைகள் தொடர்பில் பரபரப்பு வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது, இது தொடர்பில் நிந்தவூர் பள்ளிவாயல்கள் சம்மோளன தலைவர் மற்றும் அரசியல்…

பேராதனை, முருதலாவ பிரதேசத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த மூவர் கொவிட் தொற்றினால் உயிரிழந்துள்ளதாக அந்த பகுதி சுகாதார பரிசோதகர் தெரிவித்துள்ளார். குறித்த பிரதேசத்தை சேர்ந்த 72 வயதுடைய…

முடிவுகளை எடுக்கும் அதிகாரம் அவ்வாறு தனிநபர் ஒருவரிடம்( பசில் ராஜபக்ச) உள்ளது என்றால் நாட்டை ஆள்வதற்கு ஜனாதிபதியும் ஆலோசகர்களும் ஏன் தேவை ? என ஒமல்பே சோபித…

நாட்டில் வார இறுதியில் பயணக் கட்டுப்பாடு விதிக்கப்பட்டாது என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை கொவிட்-19 தடுப்புக்கான செயலணி தீர்மானித்துள்ளது. குறித்த செயலணி இன்று கூடிய போதே இந்த தீர்மானம்…

இராணுவ வாகனமொன்று ஆற்றில் விழுந்து விபத்துக்குள்ளானதில் 02 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்த விபத்து சம்பவம் மட்டக்களப்பு – கரடியனாறு கறுப்பு பாலத்தில் இடம்பெற்றுள்ளது. சம்பவத்தில் இருவர்…