பெலியகொட குற்றப்பிரிவினரால் கொழும்பு – தெமட்டகொட பகுதியில் உள்ள ஒரு வீட்டில் பல்வேறு பாதாள உலகக்கும்பல்களுக்கு விற்பனை செய்வதற்காக தயாரிக்கப்பட்டு மறைத்து வைக்கப்பட்டிருந்த ஆயுதங்கள் மீட்கப்பட்டுள்ளன. இவற்றில்…
Browsing: இலங்கை செய்திகள்
யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிறுமி வைஷாலியின் கை அகற்றப்பட்ட வழக்கில், காலத்தை இழுத்தடித்து, நீதிமன்றத்தின் நேரத்தை வீணாக்கும் பொலிஸாரின் போக்கை நீதிமன்றம் கண்டித்துளது. அதோடு , குறுகிய…
யாழ்ப்பாண பல்கலைக்கழக சிரேஷ்ட சித்த மருத்துவத் துறை விரிவுரையாளர் தயாளினி திலீபன் கொலை வழக்கில், விரிவுரையாளர் அவரது வீட்டிலேயே வைத்து கையினால் கழுத்து நெரிக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளமை…
இலங்கையின் ஈட்டி எறிதல் வீரரான ருமேஷ் தரங்க, ஆண்களுக்கான உலக ஈட்டி எறிதல் தரவரிசையில் (Men’s Javelin Throw World Rankings) முதல் 5 சிறந்த வீரர்களின்…
நாவலப்பிட்டிய, மாப்பாகந்த பகுதியிலிருந்து நாவலப்பிட்டிய நோக்கி பயணித்துக் கொண்டிருந்த மூன்று சக்கர வண்டி மீது பிரதான வீதிக்கு அருகில் இருந்த பெரிய மரமொன்று முறிந்து விழுந்ததில், பாடசாலை…
மேற்கிந்தியத் தீவுகள் அணிக்கு எதிராக நடைபெற்ற முதலாவது ஒருநாள் சர்வதேச கிரிக்கெட் போட்டியில் 41 ஓட்டங்களால் வெற்றி பெற்ற இலங்கை அணி, 3 போட்டிகள் கொண்ட தொடரில்…
இலங்கை மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கு இடையிலான முதலாவது ஒருநாள் சர்வதேச கிரிக்கெட் போட்டியின் 304 என்ற வெற்றி இலகை இலங்கை அணி நிர்ணயித்துள்ளது. போட்டியின் நாணய…
முக்கனிகளில் முதன்மையானது மாம்பழம். மாம்பழத்தை பிடிக்காதவர்கள் யாரும் இருக்கமாட்டார்கள். காரணம், மாம்பழம் மிகவும் சுவையானது மட்டுமின்றி அதிக சத்துக்கள் நிறைந்ததும் கூட. ஆனால், இரவு நேரங்களில் மாம்பழம்…
நிதி அமைச்சின் வெளிநாட்டு வளங்கள் திணைக்களத்தில் கடமையாற்றி வந்த ரங்க நிஷாந்த என்ற அதிகாரியின் மரணம், அவர் தனக்குத்தானே ஏற்படுத்திக்கொண்ட வெட்டுக்காயங்கள் காரணமாகவே சம்பவித்துள்ளது என நால்வர்…
கண்டி, தெல்தெனிய, ரங்கல பொலிஸ் பிரிவுக்குட்பட்ட உடிஸ்பத்துவ – ஹக்மன பிரதேசத்தில் 22 வயதுடைய ஆடைத்தொழிற்சாலை பெண் ஊழியர் ஒருவர் படுகொலை செய்யப்பட்டு, புதைக்கப்பட்டிருந்த நிலையில் அவரது…
