தென்னிலங்கையில் வீட்டில் இருந்த படியே இணையம் ஊடாக வேலை செய்யும் வாய்ப்புகளை வழங்குவதாக பேஸ்புக்கில் விளம்பரங்கள் வெளியிட்டு, பெண்ணிடம் இருந்து சுமார் 9 லட்சம் ரூபாய் மோசடி…
Browsing: இலங்கை செய்திகள்
யாழ்ப்பாணத்தில் பல்பொருள் அங்காடி ஒன்றில் தரமற்ற உப்பினை விற்பனை செய்த குற்றங்களுக்காக பல்பொருள் அங்காடி மற்றும் உப்பு உற்பத்தி நிறுவன முகாமையாளர் ஆகியோருக்கு ஒன்றரை வருட சிறைத்தண்டனை…
சர்வதேச நாணய நிதியத்தின் கீழான நீடிக்கப்பட்ட கடன் வசதி திட்டத்தின் 5ஆவது மற்றும் 6ஆவது மதிப்பாய்வுகள் வெற்றிகரமாக நிறைவடைந்ததை அடுத்து, 695 மில்லியன் அமெரிக்க டொலர் நிதி…
நிதி அமைச்சின் செயலாளர் ஹர்ஷண சூரியப்பெரும நாடாளுமன்றை இழிவுபடுத்தியுள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. திறைசேரியில் இடம்பெற்றதாகக் கூறப்படும் 2.5 மில்லியன் அமெரிக்க டொலர் பாரிய நிதி மோசடி தொடர்பான…
வேத ஜோதிடத்தில் நிழல் கிரகமாக கருதப்படுபவர் ராகு. நவகிரகங்களில் ராகு மற்ற கிரகங்களைப் போல் நேர்கதியில் பயணிக்காமல் வக்ர நிலையில் பின்னோக்கி பயணிப்பார்.ராகுவின் நிலையில் மாற்றம் ஏற்படும்…
கடந்த ஒரு மாத காலத்திற்குள் இணையவழி நிதி மோசடிகள் தொடர்பாக 360க்கும் மேற்பட்ட சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக இலங்கை கணினி அவசர தயார் நிலை குழு தெரிவித்துள்ளது. அதன்…
மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் இன்று (3) இடியுடன் கூடிய மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல்…
குருணாகல் தொடரூந்து நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த களனி குமாரி என பிரபலமாக அழைக்கப்படும் தொடருந்து, ஓட்டுநர் எவருமில்லாமல் தானாகவே முன்னோக்கி நகர்ந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதே…
எரிபொருள் விலை உயர்ந்த போதிலும், தற்போதைக்கு பஸ் கட்டணங்களில் உயர்வு இருக்காது என்று போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் பிரதி அமைச்சர் பிரசன்ன குணசேன தெரிவித்துள்ளார். தற்போது நடைமுறையில்…
ஜூன் மாதத்திற்கான எரிவாயு விலை திருத்தம் , நாளை மறுதினம் (04) வெளியிடப்படும் என லிட்ரோ நிறுவனம் தெரிவித்துள்ளது. ஜூன் 5 ஆம் திகதி எரிவாயு விலையை…
