Browsing: கொழும்பு செய்திகள்

கடந்த 2015 ஆம் ஆண்டு செட்டியார் தெருவில் உள்ள ஒரு விடுதியில் யாழ்ப்பாணம் வட்டுக்கோட்டைச் சேர்ந்த 34 வயதுடைய பெண் ஒருவரை கொலை செய்த குற்றவாளிக்கு, 10…

இன்று அதிகாலை, கொழும்பில் சமூக ஆர்வலரும், இலங்கை பொதுஜன பெரமுனவின் செயற்பாட்டாளருமான டேன் பிரியசாத் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து, அவர் கொழும்பு தேசிய…

ராஜகிரிய பஸ் தரிப்பிடத்திற்கு அருகிலுள்ள பத்தரமுல்லா பகுதியில், பொரளை நோக்கி செல்லும் லொறியொன்று பாதசாரி கடவையில் சென்று கொண்டிருந்த 59 வயதான பெண்ணை மோதியது. அதில் பலத்த…

பொரலஸ்கமுவாவில் உள்ள ஒரு மசாஜ் நிலையத்தில் தங்கியிருந்த போது ஒரு பெண் கைது செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக முக்கியமான தகவல்கள் வெளியாகியுள்ளன. அந்தப் பெண்ணிடம் இருந்து போலி…

இலங்கை கடற்றொழில் கூட்டுத்தாபனத்தின் கம்பஹா மீன் விற்பனை நிலையத்தில் நுகர்வோருக்காக விசேட விற்பனை ஊக்குவிப்பு வேலைத்திட்டம் வெற்றிகரமாக நடந்து முடிந்துள்ளது. கடந்த 4 மற்றும் 5 ஆம்…

இந்தியப் பிரதமரின் இலங்கை வருகையையொட்டி, கொழும்பு மற்றும் அதனைச் சுற்றியுள்ள பல பகுதிகளில் இன்று சிறப்பு போக்குவரத்துத் திட்டம் அமுல்படுத்தப்படும் என்று, பொலிஸார் தெரிவித்துள்ளனர். இதன்படி, காலி…

இந்தியப் பிரதமர் மோடியின் வருகையை முன்னிட்டு எதிர்வரும் 4 ஆம் திகதி மாலை 6 மணிமுதல் இரவு 10 மணிவரை சில வீதிகள் அவ்வப்போது மூடப்படுமென பொலிஸார்…

கொழும்பில் உள்ள பிரபல ஹோட்டல் ஒன்றின் 31வது மாடியில் இருந்து விழுந்து உயிரிழந்த இளைஞன் தொடர்பில் தற்போது சில தகவல்கள் வெளியாகியுள்ளது. காலி முகத்திடலுக்கு அருகில் உள்ள…

வானியலாளர் அனுர சி. பெரேரா தெரிவித்திருப்பதுபடி, கொழும்பில் ஏப்ரல் 7 ஆம் திகதி மதியம் 12.12 மணிக்கு, மக்களின் நிழல் ஒரு கணம் முழுவதுமாக மறைந்துவிடும்! இது…

அமெரிக்கப் பிரஜை ஒருவர் கொழும்பு தாமரை கோபுரத்திலிருந்து பாராசூட்டில் குதித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. குறித்த வெளிநாட்டு நபர் பாராசூட் ஜம்பிங் போட்டிக்காக வந்ததாகக் கூறியுள்ளார்.…