கொழும்பில் தெமட்டகொடை, ஸ்ரீ தம்ம மாவத்தையில் அமைந்துள்ள வீடு ஒன்றின் மீது, அருகிலுள்ள ஆடைத் தொழிற்சாலையின் மேல் மாடியில் இருந்த சுவர் பகுதி ஒன்று இடிந்து விழுந்துள்ளது.…
Browsing: கொழும்பு செய்திகள்
கட்டுநாயக்க விமான நிலையத்தின் வருகை முனையத்தில் இன்று (05) அதிகாலை டெடி பியர் (Teddy Bear) பொம்மைகளுக்குள் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது. பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள்…
இலங்கை ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவினால், பேராசிரியர் ஐ.எம். கருணாதிலக, கொழும்பு பல்கலைக்கழகத்தின் புதிய உபவேந்தராக நியமிக்கப்பட்டுள்ளார். இந்த நியமனம் தொடர்பான உத்தியோகபூர்வக் கடிதம், ஜனாதிபதியின் செயலாளர்…
கொழும்பு கட்டுநாயக்க 13 ஆம் தூண் பகுதியில் துப்பாக்கிச் சூட்டு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இன்று காலை 10 மணியளவில் இந்த துப்பாக்கிச்சூடு இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.…
கொழும்பு கொஸ்கொட காவல்துறையினரால் கைது செய்யப்பட்ட இளைஞர் ஒருவர் திடீர் சுகவீனம் காரணமாக பலபிட்டிய ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார். குறித்த இளைஞன் போதைப்பொருளுக்கு மிகவும்…
கொழும்பு, கல்கிஸ்ஸா – கல்கிஸ்ஸ பொலிஸார் மே 2 அதிகாலை ஒரு சந்தேக நபரை கைது செய்துள்ளனர். இவர், உளுதாகொட பகுதியில் மே 1 வெட்டிக் கொலை…
நேற்று இரவு, பாணந்துறை – ஹிரண பகுதியில், ஒரு வீடு அருகில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் ஒரு நபர் உயிரிழந்தார், மற்றொரு நபர் காயமடைந்துள்ளார். பொலிஸாரின் விசாரணைகளின்படி,…
கடந்த 22ஆம் திகதி கொழும்பு கிராண்ட்பாஸ் பிரதேசத்தில் பெண்ணொருவர் காணாமல் போனதைத் தொடர்ந்தும், சம்பந்தப்பட்ட முறைப்பாட்டின் அடிப்படையில் பொலிஸார் முன்னெடுத்த விசாரணைகளில் அதிர்ச்சிக்குரிய தகவல்கள் வெளியாகியுள்ளன. விசாரணையின்…
கடந்த 2015 ஆம் ஆண்டு செட்டியார் தெருவில் உள்ள ஒரு விடுதியில் யாழ்ப்பாணம் வட்டுக்கோட்டைச் சேர்ந்த 34 வயதுடைய பெண் ஒருவரை கொலை செய்த குற்றவாளிக்கு, 10…
இன்று அதிகாலை, கொழும்பில் சமூக ஆர்வலரும், இலங்கை பொதுஜன பெரமுனவின் செயற்பாட்டாளருமான டேன் பிரியசாத் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து, அவர் கொழும்பு தேசிய…
