ராஜகிரிய பஸ் தரிப்பிடத்திற்கு அருகிலுள்ள பத்தரமுல்லா பகுதியில், பொரளை நோக்கி செல்லும் லொறியொன்று பாதசாரி கடவையில் சென்று கொண்டிருந்த 59 வயதான பெண்ணை மோதியது. அதில் பலத்த…
Browsing: கொழும்பு செய்திகள்
பொரலஸ்கமுவாவில் உள்ள ஒரு மசாஜ் நிலையத்தில் தங்கியிருந்த போது ஒரு பெண் கைது செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக முக்கியமான தகவல்கள் வெளியாகியுள்ளன. அந்தப் பெண்ணிடம் இருந்து போலி…
இலங்கை கடற்றொழில் கூட்டுத்தாபனத்தின் கம்பஹா மீன் விற்பனை நிலையத்தில் நுகர்வோருக்காக விசேட விற்பனை ஊக்குவிப்பு வேலைத்திட்டம் வெற்றிகரமாக நடந்து முடிந்துள்ளது. கடந்த 4 மற்றும் 5 ஆம்…
இந்தியப் பிரதமரின் இலங்கை வருகையையொட்டி, கொழும்பு மற்றும் அதனைச் சுற்றியுள்ள பல பகுதிகளில் இன்று சிறப்பு போக்குவரத்துத் திட்டம் அமுல்படுத்தப்படும் என்று, பொலிஸார் தெரிவித்துள்ளனர். இதன்படி, காலி…
இந்தியப் பிரதமர் மோடியின் வருகையை முன்னிட்டு எதிர்வரும் 4 ஆம் திகதி மாலை 6 மணிமுதல் இரவு 10 மணிவரை சில வீதிகள் அவ்வப்போது மூடப்படுமென பொலிஸார்…
கொழும்பில் உள்ள பிரபல ஹோட்டல் ஒன்றின் 31வது மாடியில் இருந்து விழுந்து உயிரிழந்த இளைஞன் தொடர்பில் தற்போது சில தகவல்கள் வெளியாகியுள்ளது. காலி முகத்திடலுக்கு அருகில் உள்ள…
வானியலாளர் அனுர சி. பெரேரா தெரிவித்திருப்பதுபடி, கொழும்பில் ஏப்ரல் 7 ஆம் திகதி மதியம் 12.12 மணிக்கு, மக்களின் நிழல் ஒரு கணம் முழுவதுமாக மறைந்துவிடும்! இது…
அமெரிக்கப் பிரஜை ஒருவர் கொழும்பு தாமரை கோபுரத்திலிருந்து பாராசூட்டில் குதித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. குறித்த வெளிநாட்டு நபர் பாராசூட் ஜம்பிங் போட்டிக்காக வந்ததாகக் கூறியுள்ளார்.…
நாட்டில் சில பகுதிகளில் அவசர நீர் வெட்டு தொடர்பில் தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதன்படி, பியகம நீர் சுத்திகரிப்பு…
சஞ்ஜீவ குமார் சமரரத்ன என்று அழைக்கப்படும் கணேமுல்ல சஞ்ஜீவவின் படுகொலை சம்பவத்திற்கு உதவிய மற்றொரு சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார். 23 வயதான ஜூலியன் மாதவன் என்ற…
