Browsing: கொழும்பு செய்திகள்

கொழும்பு பங்குச்சந்தையின் இன்றைய (17) வர்த்தகச் செயற்பாடுகள், கடந்த 15 மாதங்களில் பதிவான மிகக்குறைந்த தினசரிப் புரள்வை (Turnover)பதிவு செய்துள்ளன. இதன்படி, இன்றைய வர்த்தக முடிவில் அதன்…

இலங்கை வரலாற்றில் சிறைக் கைதிகளின் தாக்குதலின் காரணமாக சிறைச்சாலை உத்தியோகத்தர்கள் உயிரிழந்த முதலாவது சந்தர்ப்பம் நீர்கொழும்பு சிறைச்சாலையில் பதிவாகியுள்ளது. நேற்று முன் தினமும் நேற்றும் நீர்கொழும்பு சிறைச்…

நீர்கொழும்பு சிறைச்சாலையில் கைதிகளுக்கு இடையில் ஏற்பட்ட மோதலில் இருவர் உயிரிழந்துள்ளனர். கைதிகளுக்கு இடையில் ஏற்பட்ட மோதலில் 25 பேர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் அதில் கவலைக்கிடமாக…

கால்வாய் ஒன்றில் இருந்து ஆண் ஒருவரின் சடலம் மிதந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டுள்ளது. குறித்த சடலமானது நேற்று கொழும்பு – சஹஸ்புர காவல்துறை பிரிவுக்குட்பட்ட ஹல்கஹவத்த பகுதியில் மீட்க்கப்பட்டுள்ளது…

தென்கிழக்கு ஆசிய போலியோ ஒழிப்பு ஆணைக்குழுவின் 19 வது அமர்வு இன்று (24) ஆரம்பமாகியுள்ளது. கொழும்பில் இடம்பெற்று வரும் இந்த அமர்வுக்கு சுகாதார பிரதியமைச்சர் ஹன்சக விஜேமுனி…

காலி முகத்திடலில் இன்று (14) நடைபெற்ற வரலாற்றுச் சிறப்புமிக்க கலாசார நிகழ்வில், 5,000க்கும் மேற்பட்ட பரதநாட்டியக் கலைஞர்கள் ஒரே நேரத்தில் இணைந்து நடனமாடி புதிய கின்னஸ் சாதனையை…

UPDATE: தலவத்துகொட சந்திக்கு அருகில் உள்ள உணவகம் ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த மூவரும் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இந்த தீ விபத்தில்…

பெலியகொட குற்றப்பிரிவினரால் கொழும்பு – தெமட்டகொட பகுதியில் உள்ள ஒரு வீட்டில் பல்வேறு பாதாள உலகக்கும்பல்களுக்கு விற்பனை செய்வதற்காக தயாரிக்கப்பட்டு மறைத்து வைக்கப்பட்டிருந்த ஆயுதங்கள் மீட்கப்பட்டுள்ளன. இவற்றில்…

கொழும்பின் புறநகரான மீகொட பகுதியில் அன்னதான வரிசையில் கோர விபத்தினை ஏற்படுத்திய சந்தேகநபர் தொடர்பில் பொலிஸார் பல தகவல்களை வெளியிட்டுள்ளனர். கொழும்பின் புறநகரான மீகொட பகுதியில் நேற்று…

நேற்றிரவு மீகொட விபத்தில் காயமடைந்த மற்றொரு சிறு குழந்தை உட்பட 7 பேர் ஹோமகம மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். அவிசாவளையிலிருந்து கொழும்பு நோக்கிச் சென்று கொண்டிருந்த…