Browsing: இன்றைய செய்தி

மதுரங்குளி தேவாலயம் ஒன்றுக்குச் சென்ற பெண் ஒருவர் திடீர் சுகயீனம் காரணமாக உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இவ்வாறு உயிரிழந்தவர் புத்தளம் சிலாபம் பிரதேசத்தைச் சேர்ந்த 58 வயதுடைய…

பல்வேறு முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ள நிலையில், விரைவு தொடருந்து மிதி பலகைகளில் சவாரி செய்வது முற்றாகத் தடை செய்யப்பட்டுள்ளதாக தொடருந்து திணைக்களம் (Railway Department) தெரிவித்துள்ளது. இதனை மீறும்…

தம்புள்ளை நகருக்குள் திடீரென வந்த மூன்று காட்டு யானைகளினால் தம்புள்ளை நகரை சுற்றியுள்ள வீடுகளில் வசிக்கும் மக்களிடத்தில் அமைதியின்மை ஏற்பட்டது. இந்த மூன்று காட்டு யானைகளும் தம்புள்ளை…

நாட்டுக்கு வந்த இலங்கையர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளார். கடந்தாண்டு இலங்கைக்கும் மலேசியாவுக்கும் இடையில் சிறுவர் கடத்தல் கும்பலின் பின்னணியில் இருந்த பிரதான உள்ளூர் உதவியாளர்,…

எதிர்வரும் கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சையை இலக்காகக் கொண்டு இடம்பெறும் மேலதிக வகுப்புகள் மற்றும் கருத்தரங்குகள் எதிர்வரும் 30ஆம் திகதி நள்ளிரவு முதல் இடைநிறுத்தப்படும்…

முல்லைத்தீவு கரைதுறைப்பற்று பிரதேச செயலகத்திற்குட்பட்ட மக்களுக்கு காலாவதியான பாவனைக்குதவாத அரிசி பொதிகள் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டுள்ளதாக விசனம் வெளியிடப்பட்டுள்ளது. அரச மானியம் நிகழ்சி திட்டத்தின் கீழ் தற்போது மக்களுக்கு…

வெளிநாட்டு வேலைகளை வழங்குவதாக கூறி சட்டவிரோதமான முறையில் பணத்தை பெற்றுக்கொள்ளும் ஆட்கடத்தல்காரர்களை கைது செய்து சட்டத்தை அமுல்படுத்துமாறு வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் விசாரணை பிரிவிற்கு அமைச்சர் மனுஷ…

எரிமலைக்கு அருகில் சென்று புகைப்படம் எடுக்க முயன்ற சீனாவை சேர்ந்த பெண் ஒருவர் பள்ளத்தாக்கிற்குள் வீழ்ந்து உயிரிழந்த சம்பவம் ஒன்று இந்தோனேஷியாவில் பதிவாகியுள்ளது. இந்தோனேஷியாவின் – இஜென்…

மொனராகலையில் 15 வயதான பாடசாலை பாலியல் துஷ்பிரயோகம் செய்து கர்ப்பமாக்கிய மூத்த சகோதரனை கைது செய்வதற்கான விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக வெல்லவாய பொலிஸார் தெரிவித்துள்ளனர். குறித்த சிறுமி…

அவுஸ்திரேலியாவின் சமையல் போட்டியான ‘MasterChef Australia’ இல் இலங்கையின் பாரம்பரிய உணவான ‘பாற்சோறை ‘ சமைத்து இலங்கையர் ஒருவர் பாராட்டுக்களை பெற்றுள்ளார். இலங்கையின் பாரம்பரிய காலை உணவின்…