Browsing: இன்றைய செய்தி

பிரிட்டனின் புதிய பிரதமராகப் பொறுப்பேற்கும் ஆண்டி பர்ன்ஹாம், தொழிலாளர் கட்சியின் 2024 ஆம் ஆண்டு தேர்தல் அறிக்கையில் அளிக்கப்பட்ட வாக்குறுதிகளுக்கு மதிப்பளித்து நடப்பார் என்றும், அதேநேரம் நாட்டின்…

வரி செலுத்தத் தவறிய மதுபான உற்பத்தி நிறுவனங்களிடமிருந்து, நிலுவையில் உள்ள வரிகளை அறவிடுவதற்காக மாவட்ட நீதிமன்றத்தில் வழக்குத் தொடர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக சட்டமா அதிபர் இன்று (20)…

செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பத்திற்கான உலகளாவிய ஆளுகைக் கட்டமைப்பை வடிவமைப்பதில், வளரும் நாடுகளுக்கும் சமமான குரல் இருக்க வேண்டும் என்று டிஜிட்டல் பொருளாதாரப் பிரதி அமைச்சர் பொறியாளர் எரங்கா…

இலங்கை கடற்படையின் புதிய கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் டேமியன் பெர்னாண்டோ மற்றும் ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக ஆகியோருக்கு இடையிலான சந்திப்பு இன்று…

இரட்டை வரிவிதிப்பைத் தவிர்ப்பதற்கான இலங்கையுடனான வரி ஒப்பந்தத்தில் (Double Taxation Avoidance Agreement – DTAA) இந்தியா திருத்தங்களை மேற்கொண்டுள்ளது. History வரி ஒப்பந்தங்களின் தவறான பயன்பாட்டைத்…

இலங்கையில் பொதுப் போக்குவரத்துச் சேவைகளில் ஈடுபடும் பேருந்துகள் உள்ளிட்ட அனைத்து வாகனங்களினதும் தரப் பரிசோதனைகளை நாடு தழுவிய ரீதியில் மேற்கொள்வதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக வீதிப் பாதுகாப்பு தொடர்பான தேசிய…

வந்தாறுமூலை கிழக்குப் பல்கலைக்கழகப் படுகொலை – மறக்க முடியாத மே 23–24, 1990 இன்று, இலங்கையின் உள்நாட்டுப் போரின்போது இடம்பெற்ற மிகக் கொடூரமான மனித உரிமை மீறல்களில்…

வரலாற்று சிறப்புமிக்க நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் வருடாந்த மகோற்சவம், எதிர்வரும் ஆகஸ்ட் 17ஆம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமாகவுள்ளது. நல்லூர் கந்தசுவாமி திருவிழாவிற்கான முன்னாயத்த ஏற்பாடுகள் குறித்த ஆரம்பகட்ட…

இந்த ஆண்டின் ஜூலை மாதத்தின் முதல் 15 நாட்களில் 90,122 வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வருகை தந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார…

இவ்வருடத்தில் இதுவரை பதிவாகியுள்ள டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை 75,321 ஆக உயர்வடைந்துள்ளதாக தேசிய டெங்கு ஒழிப்புப் பிரிவு தெரிவித்துள்ளது. அதன்படி, நேற்று (18) மாத்திரம் 843 டெங்கு…