வயலூர் படுகொலை – 24.08.1985 அம்பாறை மாவட்டத்தின் வயலூர் கிராமத்தில் 1985 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 24 ஆம் திகதி இடம்பெற்ற துயரமான படுகொலையைக் குறித்து ஆகும்.…
Month: June 2026
சர்வதேச சந்தையில் எண்ணெய் விலையில் ஏற்பட்டுள்ள சரிவு, தற்போதைய எரிபொருள் விலைகளைப் பராமரிக்க சாதகமான சூழ்நிலையை உருவாக்கியுள்ளதாக இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனத்தின் நிர்வாக இயக்குநர் மயூர நெத்திகுமார…
முதலமைச்சர் விஜய் மற்றும் சங்க்கீதா விவாகரத்து வழக்கு ஆகஸ்ட் மாதம் 7 ஆம் திகதிக்கு செங்கல்பட்டு குடும்ப நல நீதிமன்றம் ஒத்தி வைத்துள்ளதாக இந் திய ஊடகங்கள்…
கொழும்பு – கட்டுநாயக்க அதிவேக நெடுஞ்சாலையில் பணமாகவோ அல்லது அட்டைகள் (Cards) மூலமாகவோ, அதேபோன்று ETC (Electronic Toll Collection) தொழில்நுட்பம் மூலமாகவோ கட்டணங்களைச் செலுத்தி சேவையைப்…
2026ஆம் ஆண்டின் முதலாவது காலாண்டுக்கான பொருளாதார வளர்ச்சி வீதம் 5.1% ஆக சாதகமான வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளதாக தொகைமதிப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களம் தெரிவித்துள்ளது. இதற்கமைய, 2026ஆம்…
முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் மகன் யோஷித ராஜபக்ச, இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவால் அழைக்கப்பட்டுள்ளார் என அமைச்சர் நலிந்த ஜயதிஸ தெரிவித்துள்ளார். அனுராதபுரத்தில் உள்ள ஒரு…
1985 ஆகஸ்ட் 4 ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 9 ஆம் தேதி வரை, இலங்கை இராணுவம், கடற்படை மற்றும் விமானப்படை இணைந்து சாம்பல்தீவு பகுதியிலும் அதனைச்…
யாழ்ப்பாணம் தீவகம் பகுதியில் மாடுகளை களவாடி சட்டவிரோதமாக இறைச்சியாக்குதல் , வீடுகளை உடைத்து திருட்டில் ஈடுபடுதல் உள்ளிட்ட குற்றங்களில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் 07 நபர்களை ஊர்காவற்துறை பொலிஸார்…
நாட்டில் தங்கம் விலை இன்றைய (15) தினம் சுமார் 6000 ரூபாவினால் அதிகரித்துள்ளது. கொழும்பு செட்டியார் தெருவின் இன்று காலை தங்க விற்பனை நிலவரப்படி, 24 கரட்…
மூன்றாவதும் இறுதியுமான பரபரப்பான இருபதுக்கு இருபது போட்டியில் இலங்கை அணியை வீழ்த்தி மேற்கிந்திய தீவுகள் அணி தொடரைக் கைப்பற்றியுள்ளது. சுற்றுலா இலங்கை மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கு…
