Month: June 2026

கிளிநொச்சி இரயில் நிலைய படுகொலை – 25.01.1986 வணக்கம். 1986 ஆம் ஆண்டு ஜனவரி 25 ஆம் தேதி, கிளிநொச்சி இரயில் நிலையத்தில் இடம்பெற்ற ஒரு துயரமான…

உதவி வழங்கப்பட்ட இடம்: அம்பாறை பொத்துவில் ஒடுக்கப்பட்ட சமூகத்தின் குரலாகவும், இசை வழி போராளியாகவும் திகழும் இசைப் போராளி வேடன் அவர்களின் பங்களிப்புடன் முன்னெடுக்கப்படும் “கல்விக்கு கரம்…

மட்டக்களப்பு நகருக்குள் நுழையும் பிரதான பாலங்களில் ஒன்றான புதுப்பாலம் உடைந்துவீழ்ந்துள்ளதனால் அப்பகுதியூடான போக்குவரத்தும் பாதிக்கப்பட்டுள்ளது. நேற்றையதினம் (28.06.2026) வார இறுதி நாள் என்ற காரணத்தினால் போக்குவரத்துகள் மிக…

தமிழக முதலமைச்சராக விஜய் பொறுப்பேற்றது முதல், அரசு நிர்வாக பணிகளில் பல அதிரடி மாற்றங்கள் நடந்து வருகின்றன. குறிப்பாக, காலையில் முதலமைச்சர் அலுவலகத்திற்கு செல்லும் முக்கிய கோப்புகளில்,…

ரிதீமாலியத்த – குருவிதென்ன, தொட்டிலேயாய பகுதியில் அமைந்துள்ள லொக்கல்லா ஓயா நீர்த்தேக்கத்தில் படகு சவாரி செய்துகொண்டிருந்த இருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர். இவ்வாறு உயிரிழந்தவர்கள் கண்டி, கடுகஸ்தோட்டை…

பொசன் பூரணை தினத்தை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த 7,000க்கும் அதிகமான தன்சல்கள் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. இதற்கமைய, நாடு முழுவதும் 7,215…

2025ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில், 2026ஆம் ஆண்டில் இலங்கையின் ஒட்டுமொத்த அரச வருமானம் குறையும் என நிதி அமைச்சு தெரிவித்துள்ளது. 2027ஆம் ஆண்டுக்காக வெளியிடப்பட்ட நிதி மூலோபாய அறிக்கையின்படி,…

கண்டி பகுதியைச் சேர்ந்த இளம் பெண் ஒருவர், தனது காதலனைச் சந்திப்பதற்காக மாத்தளை மாவட்டத்திலுள்ள வில்முவாவிற்குச் சென்றிருந்தபோது, காதலன் மற்றும் அவனது நண்பர்கள் மூவரால் கூட்டாக வன்புணர்வு…

மோட்டார் சைக்கிள் ஒன்று மயிலுடன் மோதி விபத்துக்குள்ளானதில் 18 வயதுடைய இளைஞர் பரிதாபமாக உயிரிழந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். ஹெட்டிபொல – வஸ்கமுவ வீதியின் 42 ஆம் கிலோமீற்றர்…

அமைச்சர் வசந்த சமரசிங்கவுக்கு முறையான திட்டமிடல் இல்லாததால், அரசாங்கக் களஞ்சியங்களில் உள்ள நெல் கையிருப்புகளை விற்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது என அரிசி உற்பத்தியாளர்கள் சங்கத்தின் தலைவர்…