Month: June 2026

மத்திய கிழக்கில் அண்மைக்காலமாக இடம்பெற்று வந்த மோதல்களை நிறுத்தவும், ஹோர்முஸ் நீரிணை மீதான தங்களது சர்ச்சை குறித்த பேச்சுவார்த்தைகளை மீண்டும் தொடங்கவும் ஈரானும் அமெரிக்காவும் ஒப்புக்கொண்டுள்ளதாக அமெரிக்க…

இலங்கையில் பௌத்த தர்மம் நிலைநாட்டப்பட்டதை நினைவுகூரும் உன்னதமான பொசன் பௌர்ணமி தினம் இன்றாகும் (29). மிஹிந்த தேரர் தலைமையிலான தர்மதூதுக் குழுவினர் நாட்டிற்கு வருகை தந்து இன்றைய…

மேன்முறையீட்டு நீதிமன்றம் மற்றும் உயர் நீதிமன்ற நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதெல்லையை அதிகரிப்பதற்காக அரசாங்கம் அரசியலமைப்புத் திருத்தம் ஒன்றை மேற்கொள்ளத் திட்டமிட்டுள்ளதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டியுள்ளன. இதன்படி, நீதிபதிகளின்…

யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற கத்திக்குத்து சம்பவத்தில் படுகாயமடைந்து சிகிச்சை பெற்று வந்த 39 வயதுடைய நபர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். மேலதிக விசாரணை வட்டுக்கோட்டை பகுதியைச் சேர்ந்த ரகு…

நாட்டின் சில பகுதிகளில் பிற்பகல் 2.00 மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. வளிமண்டலவியல் திணைக்களம்…

கால்வாய் ஒன்றில் இருந்து ஆண் ஒருவரின் சடலம் மிதந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டுள்ளது. குறித்த சடலமானது நேற்று கொழும்பு – சஹஸ்புர காவல்துறை பிரிவுக்குட்பட்ட ஹல்கஹவத்த பகுதியில் மீட்க்கப்பட்டுள்ளது…

அமெரிக்கா மற்றொரு கடல் வழித்தடத்தை உருவாக்க முயற்சி செய்து வருவதாக ஈரான் குற்றஞ்சாட்டியுள்ளது. அமெரிக்காவுடன் இறுதி உடன்படிக்கைக்கு வருவதற்கு முன்பு நடைபெறும் 60 நாள் பேச்சுவார்த்தைகளின் போது,…

1986 ஆம் ஆண்டு பெரிய புல்லுமலை படுகொலை இலங்கை உள்நாட்டு மோதல்களின் இருண்ட அத்தியாயங்களில் ஒன்றாக நினைவுகூரப்படுவது, மட்டக்களப்பு மாவட்டத்தின் பெரிய புல்லுமலை பகுதியில் 1986 ஆம்…

கதிர்காம பாதயாத்திரை அடியார்களுடன் வீதியில் சென்ற நாயை உதைத்துத் துன்புறுத்திய சந்தேக நபரை, கல்முனை தலைமையகப் பொலிஸார் கைது செய்துள்ளனர். இச்சம்பவம் இன்று (27) மாலை இடம்பெற்றுள்ளதுடன்,…

அடுத்த 36 மணித்தியாலங்களில் மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம்…