கடந்த 2024ஆம் ஆண்டில் சுகாதார மேம்பாட்டுப் பணியகத்தினால் நடத்தப்பட்ட ‘உலகளாவிய பாடசாலை அடிப்படையிலான சுகாதாரக் கணக்கெடுப்பில்’, 13-14 வயதுடைய சிறுவர்களில் 12% சதவீதமானோர் அதிக எடையுடனும், 3%…
Month: June 2026
ஜனாதிபதிச் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்க மற்றும் அமைச்சுகளின் செயலாளர்களுக்கு இடையிலான சந்திப்பொன்று நேற்று (19) பிற்பகல் ஜனாதிபதிச் செயலகத்தில் நடைபெற்றது. இக்கலந்துரையாடலுக்கு இணையாக, அமைச்சுகளின்…
காணாமல் போனவர்களுக்காக சிறந்ததொரு இழப்பீட்டு முறையைத் தயாரிப்பதற்காக குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளதாக நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாடு அமைச்சர் சட்டத்தரணி ஹர்ஷன நாணாயக்கார தெரிவித்துள்ளார். யாழ்ப்பாண மாவட்டச் செயலகத்தில்…
வரலாற்றுச் சிறப்புமிக்க வட்டுக்கோட்டைத் தீர்மானத்தின் 50ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு “வட்டுக்கோட்டை – 50 எழுச்சி மாநாடு” யாழ்ப்பாணத்தில் நடைபெறுகின்றது. இந்த மாநாடு இன்று (20.06.2026) யாழ்ப்பாணம்…
ஜெர்மனியின் ஷோர்ண்டோர்ஃப் (Schorndorf) நகரில், காரின் உள்ளே மறதியாக விட்டுச் செல்லப்பட்ட இருபது மாதக் குழந்தை வெப்பம் தாங்காமல் உயிரிழந்த நெஞ்சை உலுக்கும் சம்பவம் ஒன்று நடந்துள்ளது.…
ஆசனப்பட்டி சட்டம் இன்று (20) முதல் அமுல்படுத்தப்படுவதாக வீதி பாதுகாப்பு தொடர்பான தேசிய சபை தெரிவித்துள்ளது. இதற்கமைய, வாகனங்களைச் செலுத்தும்போது ஆசனப்பட்டி அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளதுடன், அதிவேக நெடுஞ்சாலைகளில்…
உலகக் கிண்ண கால்பந்து தொடரின் குரூப் டி பிரிவில் பராகுவே மற்றும் துருக்கி அணிகள் இடையிலான லீக் ஆட்டம் சென் பிரான்சிஸ்கோவில் நடைபெற்றது. பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில்…
முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் மகனான யோஷித ராஜபக்ச தமிழீழ விடுதலைப்புலிகளுக்கு எதிரான யுத்தத்தின் போது யுத்த களத்தில் தானும் ஈடுபட்டதாக சோடிக்கப்பட்ட காணொளிகளை பதிவு செய்து…
இத்தாலியின் மிலன் நகரின் கோர்செகோ பகுதியில் உள்ள “நவிக்லியோ கிராண்டே” கால்வாயில் மிதந்த நிலையில் இலங்கையர் ஒருவரின் உடலை அந்நாட்டின் பாதுகாப்புப் படையினர் கண்டுபிடித்துள்ளனர். இறந்தவர், ஷான்…
முன்னாள் இராணுவத் தளபதி ஜெனரல் சரத் பொன்சேகாவின் உத்தரவின் பேரிலேயே பாதுகாப்பு அமைச்சகத்திடமிருந்து தனக்கு ஆயுதங்கள் வழங்கப்பட்டதாகக் கூறுமாறு, தடுப்பு காவலில் உள்ள பிள்ளையானுக்கு உதய கம்மன்பில…
