பேராதனை பல்கலைக்கழகத்தில் தொழில்நுட்பம் கற்கும் வயம்ப பல்கலைக்கழகத்தின் நான்காம் வருட மாணவர் விபரீத முடிவால் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கம்பஹா ஹப்புகொட பிரதேசத்தைச் சேர்ந்த 24…
Day: August 23, 2024
பாடசாலையொன்றில் கல்வி கற்கும் இரண்டு மாணவர்களை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தியதாக கூறப்படும் 49 வயது பாடசாலை அதிபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். கதிர்காமம் பொலிஸ்…
கொழும்பு – மாலபே, கஹந்தோட்டை பிரதேசத்தில் மனித பாவனைக்கு உதவாத தேங்காய் எண்ணெயை உற்பத்தி செய்யும் தொழிற்சாலைக்கு அதிகாரிகள் சீல் வைத்துள்ளனர். கிடைத்த தகவலின் அடிப்படையில் நுகர்வோர்…
ஹந்தான பிரதேசத்தில் வீடு இல்லாத காரணத்தால் புதிதாக பிறந்த மூன்று குழந்தைகளுடன் மரத்தில் கட்டப்பட்ட குடிலில் இரவைக் கழித்த தம்பதியினருக்கு நேற்று (22) புதிய வீடு அன்பளிப்பாக…
அவுஸ்திரேலியாவின் யுனைடெட் பெட்ரோலியம் பிரைவேட் லிமிடெட், யுனைடெட் பெட்ரோலியம் லங்கா நிறுவனத்தின் கீழ் 2024, ஆகஸ்ட் 28 முதல் இலங்கையில் தங்கள் நடவடிக்கைகளை ஆரம்பிக்கவுள்ளது. இந்நிலையில், செயல்பாடுகளுக்கான எரிபொருள்…
யாழ்ப்பாணம் – ஊர்காவற்துறை பகுதியில் காய்ச்சல் காரணமாக ஒரு வயதுக் குழந்தை ஒன்று பரிதாபமாக உயரிழந்துள்ளது. தம்பாட்டி, ஊர்காவற்துறை பகுதியைச் சேர்ந்த பிரேமநாத் நிகாரிகா என்ற குழந்தையே…
நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து லங்கா சதொச விற்பனை நிலையங்களிலும் 10 அத்தியாவசிய நுகர்வுப் பொருட்களின் விலைகளை குறைப்பதற்கு சதொச நிறுவனம் தீர்மானித்துள்ளது. அதனடிப்படையில், டின் மீன் ஒன்று 75…
ஓய்வூதியம் பெறுபவர்களுக்கு 2025 ஜனவரி முதல் ரூ.12,500 வாழ்க்கைச் செலவுக் கொடுப்பனவு வழங்குவதற்கும் நடவடிக்கை எடுக்கப்படுவதாக தகவல் வெளியாகி உள்ளது. குறித்த தகவலை சம்பள முரண்பாடுகள் தொடர்பான…
நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலைக்கு மத்தியில் 4 மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்ட மண்சரிவு அபாய முன்னெச்சரிக்கை நீடிக்கப்பட்டுள்ளதாக தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவகம் அறிவித்துள்ளது. இதன்படி, இரத்தினபுரி, கேகாலை,…
ஜனாதிபதி தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் மக்களுக்கு அரசாங்கம் மானியங்களை வழங்குவதை ஏற்றுக்கொள்ள முடியாது என பெஃப்ரல் அமைப்பு தெரிவித்துள்ளது. இது தொடர்பில் தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு அறிவிக்கப்பட்டுள்ளதாக அதன்…
