Day: August 13, 2024

தற்காலத்தில் பெண்களாக இருந்தாலும் சரி, ஆண்களாக இருந்தாலும் சரி அவர்கள் சந்திக்கும் பிரச்சினைகளில் ஒன்று தான் கண்ணில் கருவளையம் உண்டாகுதல். இதற்கு பல காரணங்கள் இருந்தாலும் அதிக…

இலங்கைக்கு வரும் வெளிநாட்டு உல்லாசப் பயணிகளுக்கும் ஏனையவர்களுக்கும் இணையவழி விசா வழங்கப்படாமையால் கட்டுநாயக்க விமான நிலையத்தில் உள்ள On Arrival Visa கருமபீடத்தில் விசா பெற நீண்ட வரிசை…

நாடாளுமன்றத்தில் உள்ள 20 உறுப்பினர்கள் சொத்து மற்றும் பொறுப்பு அறிக்கைகளை சமர்ப்பிக்க தவறியுள்ளதாக நாடாளுமன்ற வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. குறித்த 20 உறுப்பினர்களுக்கும் இது தொடர்பில் நினைவூட்டலை வழங்குமாறு…

இந்திய திரையுலகின் முன்னிலை நடிகர் சாருக்கான், கடந்த சனிக்கிழமையன்று, சுவிட்ஸர்லாந்தின் லோகார்னோ திரைப்பட விழாவில் மதிப்புமிக்க பார்டோ அல்லா கேரியரா (Pardo alla Carriera award) விருதைப்…

ஆசிரியர் ஒருவரை நடுக்காட்டில் இறக்கி விட்டுச்சென்ற பேருந்து மீது குறித்த ஆசிரியர் வாழைச்சேனை பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளார். குறித்த சம்பவமானது நேற்று (12.8.2024) இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.…

பேஸ்புக் ஆதரவுக் குழுக்களைப் போன்று பாவனை செய்து மக்களின் தனிப்பட்ட தகவல்களைத் திருடும் மோசடி ஒன்று இடம்பெற்று வருவதாக  இலங்கை கணினி அவசர பதிலளிப்பு பிரிவு தெரிவித்துள்ளது. இது தொடர்பில் நேற்றறைய…

யாழ்.அரியாலைப் பகுதியில் 156 கிலோவுக்கு அதிகமான கேரள கஞ்சாவுடன் 2 சந்தேக நபர்களை பொலிஸார் கைது செய்துள்ளதாக தகவல் வெளியிட்டுள்ளனர். இராணுவப் புலனாய்வுப் பிரிவினருக்குக் கிடைத்த இரகசியத்…

தனமல்வில பிரதேச பாடசாலை ஒன்றில் கல்வி பயின்ற பாடசாலை மாணவியை வன்புணர்வு செய்த சம்பவம் தொடர்பில் கைது 17 மாணவர்கள் செய்யப்பட்டிருந்தனர். குறித்த மாணவர்களை இன்றையதினம்  வெல்லவாய…

தலவாக்கலை பகுதியில் தேயிலை கொழுந்து பறித்துக் கொண்டிருந்த தொழிலாளர்கள் மீது குளவி தாக்கியதால் 4 பேர் லிந்துலை பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இச்சம்பவம் நேற்றையதினம் (12-08-2024)  வட்டக்ககொடை…

மேல், சப்ரகமுவ, மத்திய, தெற்கு மற்றும் வடமேற்கு மாகாணங்களின் சில பகுதிகளில் இன்று 100 மி.மீ க்கும் அதிகமான பலத்த மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம்…