Day: March 12, 2023

இலங்கையின் ரூபாவின் மதிப்பு மேலும் உயரலாம் என கொழும்புப் பல்கலைக்கழக பொருளாதாரத் துறையின் முன்னாள் பீடாதிபதி மற்றும் இலங்கைப் பொருளாதார நிபுணர்கள் சங்கத்தின் தலைவர் பேராசிரியர் விஜிதபுரே…

பாடசாலை மாணவர்களுக்கிடையிலான தேசியமட்ட குத்துச்சண்டை போட்டியில் வெற்றிபெற்ற இலங்கை மாணவிகள் இந்தியா செல்வதற்கான விமான பயண சீட்டுக்கான நிதி வழங்கி வைக்கப்பட்டது. குறித்த குத்துச்சண்டை போட்டியில் வவுனியா…

உள்ளாட்சித் தேர்தலுக்குத் தேவையான நிதியை விடுவிக்குமாறு நிதி அமைச்சரிடம் தேர்தல் ஆணைக்குழு எழுத்துப்பூர்வமாக கோரிக்கை விடுத்துள்ளது. நிதியமைச்சர் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிடம் எழுத்து மூலம் இது தொடர்பான…

விவசாயத்திற்கு வழங்கப்பட்ட எரிபொருள் மானியம் கிடைக்காத பகுதிகள் தொடர்பில் விசாரணை ஒன்று நடத்தப்படும் என விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார். ஒவ்வொரு விவசாயிக்கும் எரிபொருள் மானியத்தை…

டொலருக்கு நிகராக இலங்கை ரூபாவின் பெறுமதி அதிகரிப்பு காரணமாக இலங்கையில் கொள்வனவு செய்யப்படும் விமான டிக்கெட்டுகளின் விலையும் சுமார் 5 சத வீதமாக குறைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. கடந்த…

மொறாவெவ பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கற்பிட்டிக்குளம் பகுதியில் யானை தாக்கி ஒருவர் உயிரிழந்துள்ள சம்பவம் இன்று (12) காலை இடம்பெற்றுள்ளது. இவ்வாறு உயிரிழந்தவர் வில்கம்விகார பகுதியைச் சேர்ந்த 53…

இந்திய கடன் திட்டத்தின் கீழ் நாட்டிற்கு தேவையான 7 வகையான அத்தியாவசிய மருந்துகள் கிடைத்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. அதன்படி மருத்துவ துறையில் சுமார் 150 வகையான…

நாட்டில் பதிவு செய்யப்பட்டுள்ள 20 இலட்சம் சாரதி அனுமதிப்பத்திரங்களில் அவ்வப்போது புதுப்பிக்கத் தேவையில்லாத 11 இலட்சம் கனரக வாகன சாரதி அனுமதிப்பத்திரங்களை இரத்து செய்யத் தயாராகி வருவதாக…

உணவின் சுவையை அதிகரிப்பதற்கு மட்டும் அன்றி உடலுக்கு பல நன்மைகளைக் கொடுக்கும் மசாலாப் பொருட்களாக பட்டை, கிராம்பு, இலவங்கப்பட்டை, கொத்தமல்லி இதில் அடங்கும். காணப்படும் சத்துக்கள் கொத்தமல்லியை…

இலங்கைக்கு சுமார் 92 பேர் அடங்கிய வட இந்திய தொழிலதிபர்கள் குழுவொன்று விஜயம் செய்யவுள்ளதாக தகவல் வெளிவந்துள்ளன. எதிர்வரும் 17ஆம் திகதியன்று இந்திய நகையக சம்மேளனத் தலைவர்…