Day: March 4, 2023

அனுராதபுரத்திலிருந்து கொழும்பு நோக்கிச் சென்று கொண்டிருந்த யாழ்தேவி ரயில் தடம் புரண்டுள்ளது. மஹவ ரயில் நிலையத்திற்கு அருகில் ரயிலின் பெட்டி ஒன்று தடம்புரண்டுள்ளதகா ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.…

கொழுத்தும் கோடை காலம் தொடங்கியுள்ள நிலையில் நாம் உடலை குளிர்ச்சியாக வைத்திருக்க உதவும் உணவுகளையும் அதிக நீர்ச்சத்துக்கள் கொண்ட உணவுகளையும் எடுத்துக் கொள்ள வேண்டும். கோடை காலத்தில்…

கிளிநொச்சி மாவட்டத்தில் கால்நடைகளுக்கு குறிப்பாக மாடுகளுக்கு பெரியம்மை என்று சொல்லப்படுகின்ற இலம்பி நோயின் தாக்கம் அதிகரித்து வருவதை காணமுடிகிறது. கிளிநொச்சி மாவட்டத்தின் பூநகரி, இயக்கச்சி, பளை, உருத்திரபுரம்…

லிட்ரோ எரிவாயு விலையில் நாளைய தினம் (05) திருத்தம் மேற்கொள்ளப்படவுள்ளது. எவ்வாறாயினும், விலை திருத்தம் தொடர்பில் இதுவரையில் இறுதித் தீர்மானம் எட்டப்படவில்லை எனத் தெரிவிக்கப்படுகிறது. விலை திருத்தம்…

சமுர்த்தி வங்கியொன்றின் வைப்பாளர்களின் ஒன்பது கோடியே 25 இலட்சம் ரூபாய் பணத்தை மோசடி செய்த சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர் உட்பட நால்வர் நேற்று (03) கைது செய்யப்பட்டுள்ளனர்.…

இலங்கை – இந்தியாவுக்கு இடையிலான பொருளாதார வர்த்தகப்பரிவர்த்தனை நடவடிக்கைகளில் இந்திய ரூபாவினைப் பயன்படுத்துதல் தொடர்பில் உயர்மட்ட பிரதிநிதிகள் கூட்டாக ஆராய்ந்துள்ளனர். இது குறித்த கலந்துரையாடலொன்று கடந்த வியாழக்கிழமை…

எஸ்.பி. திசாநாயக்கவை உயர்கல்வி அமைச்சராக பதவியேற்குமாறு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கோரிக்கை விடுத்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்நிலையில் உயர்கல்வி அமைச்சுப் பதவியுடன் கல்வி அமைச்சுப் பதவியும் ஒன்றாக…

அண்மையில் கொழும்பு கோட்டையில் இருந்து பதுளை நோக்கி பயணித்த பொடி மெனிக்கே புகையிரதத்தில் வெளிநாட்டு பிரஜையொருவர் இலங்கை மணமகள் போன்று அலங்கரிக்கப்பட்ட சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது .…

களுத்துறை – பேருவளை, மொல்லியமலை பகுதியில் கடந்த 1 ஆம் திகதி காணாமல் போன 24 வயது இளம்பெண்ணின் சடலம் இன்று (04) காலை பேருவளை கடலில்…

இலங்கைக்கு சர்வதேச நாணய நிதியத்தின் (ஐ.எம்.எஃப்.) ஒத்துழைப்பு கிடைத்தவுடன் அத்தியாவசிய பொருட்களின் விலை மற்றும் சேவை கட்டணங்களை குறைக்க அவதானம் செலுத்தியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை , நிதி…