Day: March 7, 2023

நலன்புரி கொடுப்பனவுகளுக்காக சமர்ப்பிக்கப்பட்டுள்ள விண்ணப்பங்கள் ஆராயப்பட்டுவருவதாக நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார். நலன்புரி உதவிகளை பெறுவதற்காக போலியான தகவல்களை வழங்குபவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை…

இன்றைய காலகட்டத்தில் உடல் எடை அதிகரிப்பு முக்கிய பிரச்சனையாக மாறியுள்ளது. உலகெங்கிலும் உள்ள பலர் இந்த சிக்கலை எதிர்கொள்கின்றனர். இதன் காரணமாக அதிக கொலஸ்ட்ரால், அதிக இரத்த…

வவுனியாவில் கணவன், மனைவி மற்றும் இரு பிள்ளைகள் என நால்வருள்ள குடும்பமொன்றில் உறுப்பினர்கள் வீட்டிலிருந்து இன்று காலை சடலங்களாக மீட்கப்பட்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.…

கொழும்பு பங்குச் சந்தையின் விலைச் சுட்டெண்களில் இன்று (07) உயர்வு ஏற்பட்டுள்ளது. அதன்படி, இன்றைய நாள் முடிவில், அனைத்து பங்கு விலை சுட்டெண் 198.02 அலகுகள் அதிகரித்து…

இலங்கை சர்வதேச நாணயநிதியத்திடமிருந்து நிதிஉதவியை பெறும்நிலையில் உள்ளதாக ரொய்ட்டர் தெரிவித்துள்ளது . சிரேஸ்ட அமைச்சர் ஒருவரை மேற்கோள்காட்டி ரொய்ட்டர் இதனை தெரிவித்துள்ளது. அதேசமயம் சீனாவிடமிருந்து கடன் மறுசீரமைப்பிற்கான…

பொதுவாக நம் உடலுக்கும் குடலுக்கும் நன்மை செய்ய நம் முன்னோர்கள் பல மூலிகைகளை கொண்டு சட்னி துவையல் செய்து சாப்பிட சொன்னார்கள் . அவர்களும் அந்த சட்னியை…

தாமரை தடாக கலையரங்கிற்கு அருகில் இருந்து சுதந்திர சதுக்கம் நோக்கி கடும் வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. பல கோரிக்கைகளை முன்வைத்து பல்கலைக்கழகங்களுக்கு இடையிலான மாணவர்கள் ஒன்றியம்…

உள்ளூராட்சி மன்றத் தேர்தல் எதிர்வரும் ஏப்ரல் 25ம் திகதி நடத்த தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது. நாட்டில் ஏற்பட்டுள்ள் பொருளாதார நெருக்கடியால் உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கு திகதி…

கொழும்பு – கண்டி வீதியின் மாவனெல்லை கனேதென்ன பகுதியில் இரண்டு பேருந்துகள் நேருக்கு நேர் மோதியதில் விபத்து ஏற்பட்டுள்ளது. இன்று (07) பிற்பகல் இடம்பெற்ற இந்த விபத்தில்…

இலங்கையின் தேங்காய் பாலுக்கு வெளிநாட்டு சந்தையில் அதிக தேவை காணப்படுவதாக தென்னை ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது. கடந்த வருடம் மாத்திரம் 40,000 மெட்ரிக் தொன் தேங்காய்ப்பால் ஏற்றுமதி…