Day: March 10, 2023

ஒன்றரை வயது சிறுமியை கொடூரமாக சித்திரவதை செய்த சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபரான தந்தை கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். பகமூன தர்கல்லேவ, கமஎல பகுதியைச் சேர்ந்த 30…

வாதுவ பகுதியில் வேலை முடித்து வீட்டுக்கு கால்நடையாக வீட்டுக்கு சென்று கொண்டிருந்த 18 வயதான யுவதியை, தமது வாகனத்தில் ஏற்றிச் சென்று கூட்டு பாலியல் வன்புணர்விற்கு உள்ளாக்கிய…

2046 ஆம் ஆண்டில் பூமியுடன் மோதுவதற்கு வாய்ப்புள்ளதாகக் கருதப்படும் விண்கல் ஒன்றை நாசா பின்தொடர்ந்து வருகிறது. 2023 DW எனப் பெயரிடப்பட்ட இந்த விண்கல் 2046 ஆம்…

இந்தியாவில் இன்புளுயன்சா H3​N2 வகையை சேர்ந்த வைரஸ் காய்ச்சல் பரவி வரும் நிலையில் வைரஸ் காச்சலுக்கு இருவர் பலியாகியுள்ளதாக தெரிவிக்கபப்டுகின்றது. அறிகுறிகள் காய்ச்சல், தொண்டைப் புண், இருமல்,…

இலங்கை மின்சார சபை மற்றும் பெற்றோலிய சட்டக் கூட்டுத்தாபனம் உட்பட மின்சக்தி அமைச்சின் கீழ் உள்ள நிறுவனங்களின் செலவை குறைக்கும் வேலைத்திட்டம் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருவதாக மின்சாரம்…

கட்சி தாவிய 16 பேரை நீக்கத் இலங்கைத் தமிழ் அரசுக் கட்சி நடவடிக்கை எடுத்து வருவதாக கூறப்படுகின்றது. இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் உறுப்பினராக உள்ள போதும்…

தேர்தல்கள் ஆணைக்குழுவின் அறிவுறுத்தல்களின்படி, உள்ளூராட்சி மன்றத் தேர்தலை 25.04.2023 அன்று நடத்துவதற்கான திகதியை நிர்ணயித்து ஒவ்வொரு தேர்தல் நடத்தும் அதிகாரிகளாலும் விசேட வர்த்தமானி ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. 2322/28…

இலங்கை மின்சார சபையில் நிலவும் நிதி நெருக்கடி காரணமாக காலதாமதமான 36,000 புதிய மின்சார இணைப்புக்களையும் 6 வாரங்களுக்குள் பெற்றுக்கொடுக்க விரைந்து நடவடிக்கை எடுக்கப்படும் என மின்சக்தி…

இலங்கையில் ஒரு வாரத்தில் தங்கம் ஒரு பவுன் விலை சுமார் 39,000 ரூபாவினால் குறைந்துள்ளதாக விலைமதிப்பற்ற உலோகங்கள் பகுப்பாய்வு பணியகத்தின் உதவிப் பணிப்பாளர் இந்திக்க பண்டார தெரிவித்தார்.…

இத்தாலி வேலை ஒதுக்கீட்டிற்கு இலங்கையர்கள் நேரடியாக விண்ணப்பிக்க முடியாது என தெரிவிக்கபப்ட்டுள்ளது. இதனை இத்தாலியிலுள்ள இலங்கைத் தூதரகத்தின் தூதுவர் ஜகத் வெள்ளவத்த தெரிவித்துள்ளார். நேரடியாக விண்ணப்பிக்க முடியாது…