Day: May 29, 2022

கச்சா எண்ணெய் விலை உலக சந்தையில் ஒரு மாத இடைவெளியில் உச்சத்தை தொட்டுள்ளது. பிரண்ட் கச்சா எண்ணெய் பரல் ஒன்றின் விலை இன்று 120 அமெரிக்க டொலர்களாக…

இலங்கைக்கு இன்றையதினம் (29-05-2022) டீசல் அடங்கிய கப்பல் ஒன்று வந்தடையவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த கப்பலில் இருந்து டீசலை தரையிறக்கும் பணிகள் இன்று அல்லது நாளைய தினம்…

இலங்கை நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு முறையான பாதுகாப்பு இதுவரையிலும் வழங்கப்படவில்லை. இதனால் தன்னையும் தன்னுடைய குடும்பத்தினரையும் இந்தியாவுக்கு அழைத்துச் சென்று, பாதுகாப்பு வழங்குமாறு இந்தியப் பிரதமர் ​ந​ரேந்திர மோடியிடம்,…

நாட்டில் தவிர்க்க முடியாத வகையில் இந்த ஆண்டு ஒக்டோபர் மாதமளவில் அரிசிக்கான தட்டுப்பாடு ஏற்படக் கூடும் என பேராதனை பல்கலைகழகத்தின் விவசாய பீடத்தின் சிரேஷ்ட பேராசிரியர் புத்தி…

அரசியலமைப்பின் 21வது திருத்தம் தொடர்பில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, இன்றிரவு நாட்டு மக்களுக்கு விசேட உரையாற்றவுள்ளார். நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு இரட்டைக் குடியுரிமை மறுக்கப்பட்டமை மற்றும் ஜனாதிபதியின் அதிகாரத்தின்…

எரிபொருள் நெருக்கடி காரணமாக கடந்த சில மாதங்களாக மின்தடை அமலில் உள்ளது. O/L பரீட்சைக்கு வசதியாக மே 22 மற்றும் மே 29 ஞாயிற்றுக்கிழமைகளிலும் மே 22…

சேர்ந்த பாத்திமா ஆயிஷா என்ற சிறுமி நேற்றுமுன்தினம் (27-05-2022) அவரது வீட்டிலிருந்து சுமார் 200 மீற்றர் தொலைவிலுள்ள கடை ஒன்று சென்றுள்ளார். நீண்ட நேரமாகியும் சிறுமி வீடு…

இன்றையதினம் (29-05-2022) வானில் செவ்வாய் கிரகமும் வியாழன் கிரகமும் ஒன்றே ஒன்று சந்திப்பது போன்ற காட்சி தோன்றவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும், இதனை மக்கள் வெற்று கண்ணீல்…

இலங்கையில் 74 வயதுடைய முதியவர் ஒருவர் கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சைக்கு இன்று தோற்றியுள்ளார். நெலுவ – களுபோவிட்டியன பகுதியில் வசிக்கும் கலன் கொடகே…

தான் ஒருபோதும் பதவி விலகப் போவதில்லை என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அறிவித்துள்ளார். அமைச்சர்களுடனான விசேட கலந்துரையாடலின் போதே அவர் இதனைத் தெரிவித்ததாக வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர்…