தற்போதைய பொருளாதார நெருக்கடி மற்றும் சமூக ஸ்திரமின்மைக்கு தீர்வு காணுமாறு கோரி மருத்துவபீட மாணவர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். விஹார மகாதேவி பூங்காவிற்கு அருகாமையில் இருந்து ஆரம்பமான…
Day: May 29, 2022
இலங்கையில் க.பொ. த சாதாரண தர பரீட்சைக்கு வசதியாக மே 22 மற்றும் மே 29 ஆகிய ஞாயிற்றுக்கிழமைகளில் மின் துண்டிப்பு அமுல்படுத்தப்படாது எனவும், அதனடிப்படையில் கடந்த…
இலங்கையில் 2 ஆண்டுகளுக்குள் 14வது குழந்தைகள் கொலைச் செய்யப்பட்ட சம்பவங்கள் தொடர்பில் அதிர்ச்சியடைந்துள்ளதாகவும், தேசிய குழந்தைகள் பாதுகாப்பு ஆணையம் உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறும் குழந்தைகள் பாதுகாப்பு கூட்டமைப்பு…
முன்னாள் திறைசேரி செயலாளர் ஆர்.எச்.எஸ் சமரதுங்க தலைமையில் உயர் அதிகாரம் கொண்ட பொருளாதார ஸ்திரப்படுத்தல் குழு ஒன்றை பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, (Ranil Wickremesinghe) அமைக்கவுள்ளதாக தகவல்…
மதுபான உற்பத்தி நிலையங்களில், இதுவரை கையிருப்பில் உள்ள மதுபானங்களின் அளவு குறித்து, அறிக்கை கோரப்பட்டுள்ளதாக மதுவரித் திணைக்களம் தெரிவித்துள்ளது. சில மதுபான வகைகளுக்கான இலங்கையின் தரநிர்ணயம் அறிவிக்கப்பட்டுள்ளது.…
இலங்கையில் அடுத்த சில வாரங்களில் மரக்கறிகளின் விலைகள் சுமார் 50 சத வீதம் அதிகரிக்கலாம் என கொழும்பு மெனிங் சந்தை வர்த்தக சங்கத்தினர் தெரிவித்துள்ளனர். சந்தைக்கு வரும்…
அம்பாறையில் 76 கஜமுத்துக்களை தன்வசம் வைத்திருந்த சந்தேகநபர் ஒருவர் கைது செய்துள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. இது தொடர்பில் அம்பாறை பொலிஸ் விசேட அதிரடிப்படையினருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய…
கொஸ்கொடவை அண்மித்த பியகம புகையிரத நிலையத்திற்கு அருகில் ரயிலில் மோதி 6 வயது சிறுமி ஒருவர் உயிரிழந்துள்ள சம்பவம் பாரிய சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் நேற்று…
தாமும், தமது கட்சியும் உத்தேச 21ஆம் அரசியலமைப்பு திருத்தத்துக்கு முழு ஆதரவு வழங்குவதாக, ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் தலைவர் மைத்ரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். விஜேதாஸ ராஜபக்ஷவுக்கு…
இலங்கையின் முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் (Mahinda Rajapaksa) பாதுகாப்பை பலப்படுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும், இதற்கான உத்தரவை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ (Gotabaya Rajapaksa) வழங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.…
