Day: May 25, 2022

உதவி வழங்கியவர்:திரு திருமதி ரஜிகரன் பாமினி தம்பதியினர் (எமது அமைப்பின் மூத்த உறுப்பினர்) உதவித்தொகை: 70,000.00 உதவி பெற்றவர்:கோணேஸ்வரன் தர்சினி இடம்:கடவாப்பிட்டி அம்பாறை திரு திருமதி ரஜிகரன்…

கடந்த நாட்களில் காவல்துறையினரால் மேற்கொள்ளப்பட்ட 429 சுற்றிவளைப்புகளின் போது சட்டவிரோதமாக பதுக்கி வைக்கப்பட்டிருந்த 59,000 லீற்றர் எரிபொருள் மீட்கப்பட்டுள்ளது. இதன்படி, 27,000 லீற்றர் பெற்றோலும் , 22,000…

அரச சேவையில் தற்போது பணிபுரியும் ஊழியர்களுக்கு வெளிநாட்டு வேலை வாய்ப்புக்கான தடைகளை நீக்குவது குறித்து அரசாங்கம் பரிசீலித்து வருவதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.…

தகாத உறவால் புத்தளம் வண்ணாத்திவில்லு பகுதியில் 50 வயதுடைய பெண்ணொருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். உயிரிழந்த பெண் கள்ளக்கணவருடன் 4 வருடங்கள் வாழ்ந்து வந்ததாகவும், இருவருக்கும் இடையில்…

எரிபொருள் விலையேற்றம் மற்றும் எரிபொருள் இன்மை போன்ற பிரச்சினைகளினால் மட்டக்களப்பு பொதுச் சுகாதார பரிசோதகர்கள் இன்று முதல் தமது கடமைகளை சைக்கிளில் சென்று ஆற்றிவருகின்றனர். கடமை நேரத்திற்கு…

இன்று பல வெளிநாட்டு நாணயங்களுக்கு எதிராக இலங்கை ரூபாயில் சிறிய ஏற்ற இறக்கங்கள் காணப்படுகின்றதாக கூறப்படுகின்றது. அவுஸ்திரேலிய டொலர் மற்றும் யூரோவிற்கு எதிராக ரூபாவின் பெறுமதி வீழ்ச்சியடைந்துள்ளதாக…

இந்தியாவின் ஸ்பைஸ்ஜெட் விமான நிறுவனம் “ரான்சம்வேர்” சைபர் தாக்குதலை எதிர்கொண்டதாகவும், இதனால் இன்று காலை பல விமான சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் இந்திய தகவல்கள் கூறுகின்றன. இந்நிலையில் விமானத்தில்…

புதிய அரசாங்கம் நியமிக்கப்பட்டு இரண்டு வாரங்களின் பின்னரும் எதுவும் இடம்பெறவில்லை என்றும், மக்கள் இன்னமும் வரிசைகளில் நிற்கும் நிலைமை மாறவில்லை எனவும் சனத்ஜெயசூரிய கூறியுள்ளார். அத்துடன் அரசமைப்பின்…

நாட்டில் நிலவும் எரிபொருள் பிரச்சினை காரணமாக தற்போது விமான போக்குவரத்திலும் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இதன் காரணமாக இம்மாதம் 31ஆம் திகதிக்கு பின்னர் கட்டுநாயக்க உட்பட நாட்டிலுள்ள…

உயிர்த்த ஞாயிறு தற்கொலை குண்டுத் தாக்குதலையடுத்து கைது செய்யப்பட்டிருந்த இப்ராஹிம் ஹாஜியாரை பிணையில் விடுதலை செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த உத்தரவை கொழும்பு மேல் நீதிமன்றம் இன்று பிறப்பித்துள்ளது.…