யாழ்ப்பாணம் பரமேஸ்வரா சந்தியிலுள்ள எரிவாயு விநியோக நிலையத்துக்கு, எரிவாயுபெற வந்த பொதுமக்களுக்கும் ,எரிவாயு விநியோகஸ்தருக்குமிடையில் முரண்பாடு ஏற்பட்டதால் அங்கு பதற்ற நிலை ஏற்பட்டது. இதனையடுத்து சம்பவம் இடத்திக்கு…
Day: May 24, 2022
முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, கடந்த வாரம், கொழும்பு பேஜெட் வீதியில் உள்ள இல்லத்தை விட்டு வெளியேறி கொழும்பு 7 இல் உள்ள அரச இல்லத்தில் குடியேறியுள்ளார்…
இலங்கை மத்திய வங்கி இன்று வெளியிட்டுள்ள நாணயமாற்று விகிதங்களின்படி, அமெரிக்க டொலர் ஒன்றின் விற்பனைப் பெறுமதி ரூபா 364.35 சதமாக பதிவாகியுள்ளது. மேலும் டொலர் ஒன்றின் கொள்முதல்…
குறைந்த வருமானம் பெறும் 33 இலட்சம் குடும்பங்களுக்கு நிவாரணம் வழங்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது. அதிகரிக்கின்ற பொருள் விலையேற்றம் மற்றும் பொருளாதார நெருக்கடியால் பாதிக்கப்பட்டுள்ள சமூர்த்தி பயனாளிகள்…
அத்தியாவசியமான ஊழியர்களை மாத்திரம் பணிக்கு அழைக்கும் அதிகாரத்தை திணைக்களத் தலைவர்களுக்கு வழங்கி புதிய சுற்றறிக்கை வெளியிடப்பட உள்ளதாக பொது நிர்வாக அமைச்சு தெரிவித்துள்ளது. அதன்படி இன்று முதல்…
நாட்டின் தென்மேற்கு பகுதிகளில் மழையுடனான வானிலை நாளையிலிருந்து சற்று அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது. மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை…
எரிபொருள் விலை அதிகரிப்புக்கு ஏற்ப பஸ் கட்டணங்கள் அதிகரிக்கப்படவுள்ளதாக தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. இதன்படி 25 சதவீதம் முதல் 30 சதவீதம் வரை பஸ்…
திருகோணமலை கடற்பகுதியில் சல்லிசம்பல்தீவு பகுதியில் இலங்கை கடற்படையினர் நேற்று இரவு மேற்கொண்ட விசேட தேடுதல் நடவடிக்கையின் போது கடல் மார்க்கமாக வெளிநாட்டுக்கு சட்டவிரோதமாக இடம்பெயர முயன்ற 67…
பிறந்து பதினைந்து நாட்களே ஆன ஒரு பச்சிளம் குழந்தை மற்றும் இரண்டு மூன்று வயதில் இன்னுமொரு சிறுவனுடன் இளம் பெற்றோர் நடுவீதிக்கு வந்துள்ள துயர சம்பவம் ஒன்று…
இன்றைய தினம் சமையல் எரிவாயு விநியோம் இடம்பெறமாட்டாது என லிட்ரோ நிறுவனம் அறிவித்துள்ளது. இதன்காரணமாக விற்பனை நிலையங்களில் எரிவாயுவுக்காக காத்திருப்பதை தவிர்க்குமாறு பொது மக்களிடம் கோரப்பட்டுள்ளது. இதேவேளை,…
