Day: May 23, 2022

“இனிய திருமண நாள் வாழ்த்துக்கள்” உதவி வழங்கியவர்:திரு திருமதி சிவநேசன் ஆனந்தமாலா தம்பதியினர் (எசன் யெர்மெனி) உதவித் தொகை:225,000.00 1 வது உதவித் திட்டம்:100,000.00 உதவி பெற்றவர்:தயானந்தராஜா…

இந்திய நிதியுதவியின் கீழ் மேலும் 40 ஆயிரம் மெட்றிக் டொன் பெற்றோல் அடங்கிய கப்பல் தற்பொழுது நாட்டை வந்தடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த விடயம் இந்திய உயர்ஸ்தானிகராலயத்தின் உத்தியோகப்பூர்வ…

அரசமைப்பின் 21 வது திருத்தத்தில் இரட்டை குடியுரிமையுடையவர் அரசியலில் செல்வாக்கு செலுத்துவதில் தடை விதிக்கப்படாவிடின் நாட்டில் மீண்டும் அரசியல் நெருக்கடி தீவிரமடையும் என லங்கா சமசமாஜ கட்சியின்…

பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் மேஜர் ஜெனரல் ஜகத் அல்விஸ் இன்று பதவியை ராஜினாமா செய்துள்ளார். ஜகத் அல்விஸ் தனது ராஜினாமா கடிதத்தை ஜனாதிபதியின் செயலாளர்…

வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சின் புதிய செயலாளரான அருணி விஜேவர்தன இன்று தனது கடமைகளைப் பொறுப்பேற்றார். அதனை தொடர்ந்து நடைபெற்ற வைபவத்தின் பின்னர், வெளிவிவகார செயலாளர் அருணி விஜேவர்தன…

இலங்கையர்கள் ஒரு அமைதியான, நிலையான நாட்டில் வாழும் தகுதி பெற்றவர்கள் என கனேடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தெரிவித்துள்ளார். இலங்கையில் உள்நாட்டு போர் முடிந்து 13 ஆண்டு…

கடந்த 9 ஆம் திகதி இரவு அலரி மாளிகைக்கு வெளியே இடம்பெற்ற வன்முறை சம்பவத்தின் போது வந்த மர்ம நபர்கள் தொடர்பில் தீவிர விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. முகமூடிகளை…

சவுதி அரேபியாவில் தற்போது கோவிட் பரவல் தீவிரமடைந்துள்ளதை அடுத்து அந்நாட்டு மக்கள் இந்தியா உள்ளிட்ட 16 நாடுகளுக்கு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. கடந்த 2019ஆம் ஆண்டு இறுதி…

இலங்கை மத்திய வங்கி வெளியிட்ட இன்றைய நாணய மாற்று விகிதங்களின்படி டொலரின் விற்பனை விலை 364.42 ரூபாயாக பதிவாகியுள்ளது. இதேவேளை ரூபாய்க்கு நிகரான டொலரின் கொள்வனவு விலை…

உலக சுகாதார ஸ்தாபனத்தின் இலங்கைக்கான நிரந்தர வதிவிடப்பிரதிநிதி அலகா சிங் (Alaka Singh) எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவை இன்று சந்தித்தார். கொழும்பில் உள்ள எதிர்க்கட்சித் தலைவர்…