எரிசக்தி உற்பத்திக்கான ஏலத்தில் பங்கேற்பது தொடர்பான கட்டுப்பாடுகளை நீக்கப்படவுள்ளன இதற்காக, இலங்கை மின்சார சட்டத்தில் திருத்தத்தை அரசாங்கம் முன்மொழிந்துள்ளது. இதன்படி எவர் ஒருவரும் மின்சார உற்பத்தி உரிமத்திற்கு…
Day: May 22, 2022
இலங்கை சர்வதேச பிணையங்களுக்கான கொடுப்பனவைச் செலுத்த தவறியமையால் ஃபிட்ச் ரேட்டிங் சர்வதேச தரப்படுத்தல் நிறுவனம் இலங்கையைக் கடன்களை மீளச்செலுத்தமுடியாத ‘டி’ நிலைக்குத் தரமிறக்கியுள்ளது. இலங்கைக்கு வெளிநாட்டுக்கடன் மீள்செலுத்துகையை…
15 ஆண்டுகளுக்கு மேல் பாதுகாப்பு விவகாரங்களை கையாண்ட பின்னர் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ (Gotabaya Rajapaksa) பாதுகாப்பு அமைச்சினை தன்னிடமிருந்து வேறு ஒருவருக்கு கையளிக்க விரும்புகின்றார். கடந்த…
யாழ்ப்பாணம் – சுன்னாகத்தில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்துக்கு எரிபொருளை விநியோகித்து விட்டுத் திரும்பிய பவுஸர் மீதும், சாரதி மற்றும் உதவியாளர் மீதும் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இந்த…
இந்தியா மற்றும் சீனாவிடம் இருந்து புதிய கடன்களை பெற்றுக்கொள்வதற்கான பேச்சுவார்த்தைகளை இலங்கை ஆரம்பிக்கவுள்ளது. இந்த ஆண்டு முழுவதும் எரிபொருள் கொள்வனவுக்காக ஒரு பில்லியன் அமெரிக்க டொலர்களை திரட்டும்…
நிமிடபேலியகொட பிரதேசத்தில் பொலிஸ் சீருடையில் வந்த அதிகாரி ஒருவர் தனது மகனின் வாகனத்திற்கு எரிபொருள் பெற்றுக் கொள்ளும் காணொளி ஒன்று இணையத்தில் வெளியான நிலையில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.…
அவுஸ்திரேலிய தேர்தலில் இலங்கை வம்சாவளி பெண் ஒருவர் அமோக வெற்றி பெற்றுள்ளார். அவுஸ்திரேலிய தேர்தலில் தொழிற்கட்சி வேட்பாளர் கசாண்ட்ரா பெர்னாண்டோ வெற்றி பெற்றார். அவர் இலங்கையைச் சேர்ந்த…
யாழில் உள்ள ஸ்ரான்லி வீதி, ஈபிடிபி அலுவலகத்துக்கு எதிரே அமைந்துள்ள திறந்தவெளி பிளாஸ்டிக் பொருட்கள் விற்பனை நிலையம் நள்ளிரவு தீப்பற்றி எரிந்ததால் அங்கு பதற்ற நிலை ஏற்பட்டுள்ளது.…
மட்டக்களப்பில் எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக பல்வேறு அசம்பாவிதங்கள் இடம்பெற்றுவரும் நிலையில் எரிபொருள் நிலையங்களுக்கு இராணுவத்தினர் வரவழைக்கப்பட்டுள்ளனர். மட்டக்களப்பில் உள்ள சில எரிபொருள் நிரப்பு நிலையங்களில் இன்றைய தினம்…
சட்டம் மற்றும் ஒழுங்கை பாதுகாப்பதற்காக இராணுவம் தயார் நிலையில் இருப்பதை உறுதி செய்யும் வர்த்தமானி அறிவித்தலை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச மீண்டும் வெளியிட்டுள்ளார். குறித்த வர்த்தமானி பொது…
