Day: May 20, 2022

1 வது பிறந்த நாள் வாழ்த்துக்கள் அன்பான உறவுகளே! நிதி உதவி வழங்கியவர்:குணலிங்கம் மணிமாறன் எமது அமைப்பின் செயலாளர் (சரஸ் சேவை Germany) மணிமாறன் ஆதினி அவர்களின்…

நாட்டின் புதிய அரசாங்கத்தில் மேலும் சில அமைச்சர்கள் இன்று ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் முன்னிலையில் பதவிப் பிரமாணம் செய்துகொண்டுள்ளனர். அதன்படி, நிமல் சிறிபால டி சில்வா –…

க.பொ.த. சாதாரணதரப் பரீட்சை காலப்பகுதியில் மாலை 6 மணிக்கு பின்னரும் தடையின்றி மின்சாரத்தை விநியோகிக்க பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு நடவடிக்கை எடுத்துள்ளது. பரீட்சார்த்திகளின் நலன்கருதி இந்தத் தீர்மானம்…

மலைநாட்டு மற்றும் கீழ்நாட்டு மரக்கறி வகைகளின் விலைகள் கடந்த மாதத்துடன் ஒப்பிடுகையில் தற்போது 60 சதவீதத்தினால் அதிகரித்துள்ளதாக கூறப்படுகின்றது. அதன்படி தக்காளி கிலோ ஒன்றின் விலை தற்போது…

நாடளாவிய ரீதியில் இன்றைய தினம் சமையல் எரிவாயு விநியோகம் ஆரம்பிக்கப்படவுள்ளதாக லிட்ரோ நிறுவனத்தின் தலைவர் தெரிவித்துள்ளார். இன்றையதினம் 50 ஆயிரம் சமையல் எரிவாயு சிலிண்டர்களை நாடளாவிய ரீதியில்…

யாழ்.மாவட்டத்தில் நேற்றைய தினம் வீசிய கடும் காற்று காரணமாக 3 குடும்பங்களைச் சேர்ந்த 10 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அதோடு ஒருவர் உயிரிழந்துள்ளதாக யாழ் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ…

இலங்கை, கடுமையான பொருளாதார நெருக்கடியிலிருந்து மீள்வதற்கு, முயற்சிக்கும் வேளையில், தமது நாடு, சாத்தியமான அனைத்து உதவிகளையும் வழங்கும் என்று மாலைதீவு உறுதியளித்துள்ளது. இந்தநிலையில் இலங்கைக்கான நிவாரண உதவிகளை…

பிறப்பு, இறப்பு மற்றும் திருமண சான்றிதழ்களின் நகல்களை வழங்குவது இடைநிறுத்தப்பட்டுள்ளதாக பதிவாளர் நாயகம் திணைக்களம் தெரிவித்துள்ளது. சான்றளிக்கப்பட்ட நகல்களை வழங்கும் எல்என்ஜியின் தரவு அமைப்பு இனி இல்லை…

இன்று பாடசாலைகளுக்கு விடுமுறை தினமாக கல்வி அமைச்சு அறிவித்துள்ள போதிலும், கல்விப் பொதுத் தராதர சாதாரணதரப் பரீட்சை கடமைகளுக்குரிய பணிக்குழாமினர், ஏற்கனவே தீர்மானிக்கப்பட்டவாறு கடமைகளுக்கு சமுகமளிக்க வேண்டும்…

இலங்கைக்கான கடன் திட்டத்தை அமுல்படுத்துவது தொடர்பான தொழில்நுட்ப ரீதியிலான பேச்சுவார்த்தைகளை எதிர்வரும் 24 ஆம் திகதி நிறைவு செய்ய எதிர்பார்ப்பதாக சர்வதேச நாணய நிதியம் (IMF) தெரிவித்துள்ளது.…